எண் சாண் அளவே எம்முடைய உடலாம்,எண்ணில்லாத்து எதுவும்

எடையில்லா உயிராம்,எண்ணற்ற எண்களே, எண்ணின் பெருமை,

எண்களே கணித்த்தின்  எண்ணிக்கை அளவாம்,எதிலும் கணிதம்,

எதற்கும் கணிதம்,வட்டமென்றும் ,சதுரமென்றும், அறுகோண எண்கோண,

கூறு, கூறாக்கி அணவைப்பிளந்து, அதிலும் தன்னிலை ஏற்கும் ,அற்புத

கணிதம்,  அரியவடிவாம் நம் ஊர் ராமானுஜம் உயிராம்.

 

எழுதியவர் ஶ்ரீமதி பர்வதம் ரகுபதி.