எண்ணற்ற எண்களே , எண்ணின் பெருமை
எண்களே கணிதத்தின் எண்ணிக்கை அளவாம்,
எதிலும் கணிதம், ஏட்டிலும் கணிதம்,சதுரமென்றும்
வட்டமென்றும் முக்கோண, எண்கோண, அறுகோணமென்று
கூறு, கூறாக்கி, அணுவைப்பிளந்து ,அதிலும் தன்னிலை ஏற்கும்
அரிய வடிவாம் நம்மூர் இராமனுஜ கணித உயிராம்.
எழுதியவர் ஶ்ரீமதி பர்வதம் ரகுபதி.
Leave A Comment