About jaga

நான் ஒரு குடும்ப தலைவி. எழுத்தாளராக வேண்டும் என்ற ஆவல், அணையாத விளக்காக மனதுக்குள் ஒளிர் விட்டதின், எதிர் ஜொலிப்பை, இந்த எழுத்துக்களின் மூலம் தெரியப்படுத்த முயற்சிக்கிறேன். யாவரும் படித்து, அனுபவியுங்கள். உங்கள் அபிப்ராயத்தை தெரியப்படுத்தவும். Like my page TamilTales on Facebook to be notified about my new writings. Thanks for reading.

உருவத்தால் சிறப்பு ஒரு சிலருக்கு…..பலருக்கோ எத்தனையோ உள்ளன.

ஒரு சில குடும்பங்களில் அவரவர் புத்திரன், புத்திரிகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கும்  நேரத்தில் நிறைய சந்தேகங்களும், கவலைகளும் ஏற்படுவது இயற்கையே. ஆனால் […]

கொரானாவினால் கேடுகள் ….

கொரோனா ஒரு தொற்றுவியாதி உடனுக்குடன் பரவக்கூடியது . எல்லா  மனிதர்களுடன் பழகுவதற்கு , மிகவும் யோசித்து பழகவேண்டும், எப்பேர்ப்பட்டபலசாலியாக இருந்தாலும், […]

பாலுக்கும் காவல் , பூனைக்கும் தோழன்.

கவலையற்ற  வாழ்வே மகிழ்வான வாழ்வு. அதிலும் எவரையும் அண்டியிருந்து , சதா உதவிகளை தொண, தொணவென்று  கேட்டு அலுத்துப்போகுமளவிற்கு , […]

அடக்க முடியாத பயம்.

வாழ்ந்து காட்டியவர்கள் சிலரே.

நம்மில்   நிறையமனிதர்கள் வாய்ப்பந்தல் போடுவதில் மிகவும் திறமையுள்ளவர்களாக இருப்பார்கள். ஆனால்எவருக்காவது அவசியமான உதவி தேவையென்றால் மௌனமாக நழுவிவிடுவார்கள். அவர்களை […]

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்….

‘நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்’  என்று ஒரு பழமொழி உள்ளது. ஆனால் அதை முழுமையாக அனுபவித்தவர்கள் இன்று உயிருடன்இருக்கிறார்களா என […]

முதிர்ந்த அனுபவம்….

அனுபவம் என்றால் நிரம்ப பழக்கமுள்ளது என்பதுதான் அர்த்தம்.  அனுபவப்பட்டவர்களுக்கும் , புதிதாக எதையும் செய்ய முற்படுபவர்களுக்கும், நிறைய வித்யாசங்கள் இருக்கும். […]

கனவில் வந்த சிநேகம்.

சிறியவயதில் யாவருக்கும் புதிய சிநேகம் பிடித்துக்கொள்ள இளம் மனதிற்கு ஒரு உற்சாகம் ஏற்படுவது உண்மையே. மஞ்சரி இரவு வேளை தூக்கத்தின் […]

வாழ்வின் சிக்கல்கள்….

இந்த பரந்த உலகில் பிரமாதமாக வாழ்ந்தோருக்கும்  குறைவில்லை, திண்டாடி தவித்தோருக்கும் கணக்கில்லை. அவரவர் தலைவிதியை நிர்ணயனித்தவனுக்கு கூட தெரிந்திருக்க  வாய்ப்பில்லை. […]

காலம் காத்திருக்குமா?

நம் வாழ்நாளில் எதையும்  எதிர்பார்த்து ஏமாந்திருந்தாலும் எதிர்பார்ப்பதை நம்மால் தடுத்தி நிறுத்தமுடியாது  என்னும் உண்மையை  மறுக்க முடியாது. நமக்கு கிடைக்கவில்லை […]