About jaga

நான் ஒரு குடும்ப தலைவி. எழுத்தாளராக வேண்டும் என்ற ஆவல், அணையாத விளக்காக மனதுக்குள் ஒளிர் விட்டதின், எதிர் ஜொலிப்பை, இந்த எழுத்துக்களின் மூலம் தெரியப்படுத்த முயற்சிக்கிறேன். யாவரும் படித்து, அனுபவியுங்கள். உங்கள் அபிப்ராயத்தை தெரியப்படுத்தவும். Like my page TamilTales on Facebook to be notified about my new writings. Thanks for reading.

அருகதையற்ற வாழ்க்கை….

மனித வாழ்க்கையில் எத்தனை மேடு பள்ளங்களை பார்த்துவிட்ட போதிலும்,எல்லோராலும் வாழ்க்கையை சரியான வழியில் நடத்தவேமுடியாமல் போய்விடுகிறது. நாம் ஒருவழியில் நடக்கப்போனால் […]

அனர்த்தத்தில் தவிக்கும் பெண்மனம்.

பெண்களின் மனம் எத்தனை சீக்கிரம் கலங்குமோ அத்தனைக்கத்தனை பாறாங்கல் போல் நீரைக்கூட உறியவேண்டாமென்ற சக்தி படைத்தது. சோதனைகள் வரும்போது, எதிர்த்து […]

சற்குணம் நம்மை உயர்த்தும்.

காலத்தின் அலங்கோலத்தை என்னவென்று கூறுவதென்றே புரிவதில்லை. அபிராமிக்கும்,அஸ்வினுக்கும் விவாகம் நடந்து ஆறுமாதங்களுக்குள் தகராறு நடந்து முற்றிப்போய் அவர்கள் கல்யாணத்தையும் ரத்து […]

மனம் பலவிதம்.

பிள்ளைகளை தூக்கியெடுத்து வேலை செய்வதை விட பிச்சையெடுத்து பிழைப்பது நல்லவேலை என கூறிக்கேட்டிருக்கிறேன். ஆனால் எந்த வேலையையுமே ஆவலுடனும், […]

நாடகமேடை.

நம்மால்தான் எல்லாவற்றையும் செய்து காண்பித்து விடமுடியும் என நம்பிக்கொண்டு, நாம் யாவற்றிலும் அஜாக்கிரதையாக நடந்து கொள்கிறோம். ஒன்றுக்கு மேல் ஒன்றாக […]

துரதிஷ்டவான்களின் நேரம்.

ஒரு சில வீடுகளில் எதற்கெடுத்தாலும் சண்டை சச்சரவுகள் நடந்து கொண்டேயிருக்கும். சில வீடுகளில் எந்த திசையில் பிள்ளைகளை திருப்பவேண்டுமென்று புரியாமல் […]

உண்மை கடவுள் மாதிரி….

ஒருசிலர் பொய்க்கதைகளை கூறினால், நாம் வியந்து கேட்டுக்கொண்டிருப்போம்.நாம் உண்மையாகவே கூறினாலும் சிலர் பொய் என்றே எடுத்துக்கொண்டு விடுகிறார்கள்.ஆனால் பொய் என்பதை […]

காதடங்கியவர்களின் கதியை பார்ப்போம

காதடங்கிய மனிதர்களின் கதியை காணும்போது அவர்கள் மனதில் எந்தமாதிரியான போராட்டம் நடந்துகொண்டிருக்குமென்பதை எவராலும் யோசிக்கக்கூட முடியாது.காதடங்கி உட்காந்தபின் உலகத்தில், வீட்டில் […]

வேலியே பயிரை மேயப்பார்க்கும்…

பணக்கார குடும்பமோ ஏழைக்குடும்பமோ உறவினர்கள் ஒன்றிரண்டு ஆட்களாவது யாவருக்கும் இருப்பார்கள். ஆனால், எவரையுமே நாமும் நம்பிக்கைக்கு பாத்திரமாக எடுத்துக்கொண்டு பொக்கிஷம் […]

ஞானம் தேவையா, விஞ்ஞானம் தேவையா ?

ஞானம் தேவையா,விஞ்ஞானம் தேவையா? ஞானமும்,விஞ்ஞானமும் என கேட்கும்போது எது மகத்துவத்தில் பெருமையாகவும், உயர்வாகவும் கருதப்படுகிறது, என கேட்கவும் தோன்றுகிறது.எது எப்படியிருந்தாலும் […]