About jaga

நான் ஒரு குடும்ப தலைவி. எழுத்தாளராக வேண்டும் என்ற ஆவல், அணையாத விளக்காக மனதுக்குள் ஒளிர் விட்டதின், எதிர் ஜொலிப்பை, இந்த எழுத்துக்களின் மூலம் தெரியப்படுத்த முயற்சிக்கிறேன். யாவரும் படித்து, அனுபவியுங்கள். உங்கள் அபிப்ராயத்தை தெரியப்படுத்தவும். Like my page TamilTales on Facebook to be notified about my new writings. Thanks for reading.

வாழ்க்கையின் பலகோணங்களில் ஒரு கோணம்.

வாழ்க்கையில் நாமே சிறந்து விளங்குபவர்கள், நம்மைப்போல யாருமே நல்லவர்களாக விளங்கவே முடியாதது போல நினைத்தே வாழ்கிறோம். ஆனால் எந்த விஷயமானாலும், […]

தன் கை தனக்கே உதவாது…….

எந்தக்காலமானாலும் சரி ஒருவருக்கொருவர் உதவியில்லாமல் எதையும் சாதிக்க முடிவதில்லை. ஆனால் வாழ்நாளில் நம்யாவருக்குமே எத்தனையோ உதவிகள் தேவைப்படுகிறன்றன. பிள்ளை குட்டிகள் […]

எப்படிப்பட்ட நாள் இன்று?

முன் காலத்தில் தீபாவளிக்குமட்டுமே பிள்ளைகளுக்கு புதிய ஆடைகள் கிடைக்கும். இன்றைக்கோ நினைத்த போதெல்லாம் புதிய துணிமணிகளை வாங்கி குவிக்கிறார்கள். பிள்ளைகளுக்கு […]

உருவகப்படுத்த முடியாத உண்மை.

நாம் எதையெல்லாமோ நினைக்கிறோம் அவை யாவற்றையுமே, உணர்ந்து செய்து பார்க்க முடிவதில்லை.ஆனால் மனம் அலை பாய்ந்துகொண்டே இருக்கிறது. சிலவற்றை மனம் […]

வழி தெரியாத சாலை.

வசுந்திராவிற்கு கூடப் பிற்ந்தவர்கள் நான்கு சகோதரிகளும் ஒரே ஒரு அண்ணனும் உண்டு.கணவன் எத்தனை அருமையாக இருந்தாலும், தன் சிறிய வயது […]

ஓட்டமுடியாத உறவுகள்.

எதிர்பார்த்து ஏமாறுவதை போல துக்கம் வேறெதுவுமில்லை.கடவுளை நம்பினால் கைவிடப்படார் […]

யார் எதை உண்டாக்கினோம்?

[…]

உறவில்தான் உள்ளது உயிர்.

உறவுகள் சிலசமயங்களில் பாரமாகவேயிருக்கும்.பல நேரங்களில் உணர்வுகளை உசுப்புகிறது என்பது உண்மையே. அடிக்கடி சந்தித்தால் அலுப்பு தட்டுகிறது. சந்திப்போமா இல்லை, இனிமேல்சந்திக்கவே […]

திறக்கவே முடியாத மனது..

மனதை திறந்து கொட்டமுடியாத வாழ்க்கையை என்னவென்று கூறுவது? உலகம் முழுவதும்மனிதர்களால், நிரம்பி வழிகிறது ஆனால் தன்க்கென எவரும் கிடையாதென்றால் துக்கம்தான். […]

தள்ளாடும் காலம்.

வயதான கணவன் மனைவிக்குள் யார் முதலில் இந்த உலகத்தை விட்டுக்கிளம்பவேண்டுமென்பதற்காக தகராறு வரும். பேச்சு வார்த்தைகள் நடக்கும். அந்த சச்சரவின்போது […]