About jaga

நான் ஒரு குடும்ப தலைவி. எழுத்தாளராக வேண்டும் என்ற ஆவல், அணையாத விளக்காக மனதுக்குள் ஒளிர் விட்டதின், எதிர் ஜொலிப்பை, இந்த எழுத்துக்களின் மூலம் தெரியப்படுத்த முயற்சிக்கிறேன். யாவரும் படித்து, அனுபவியுங்கள். உங்கள் அபிப்ராயத்தை தெரியப்படுத்தவும். Like my page TamilTales on Facebook to be notified about my new writings. Thanks for reading.

உலகமே ஒரு நாடக மேடை..

எதை எதிர்பார்த்து வாழ்கிறோமோ அது கிடைப்பதில்லை. எந்தவாழ்வை ஆண்டவன் அருளியிருக்கிறானோ அது நம்க்கு பிடிப்பதில்லை.ஆனால் யாவருமே ஒரு ஆவலில் எதையோ […]

பெயருக்கு பெரியவர்கள்..

வயது முதிர்ந்தால்தான், பெரியவர்கள்ஆகலாமென எந்த சாஸ்திர புத்தகங்களிலும் உரைத்திருக்கவில்லை. உண்மையில் சாதாரண மனித ஜென்மங்களுக்கு வித்யாசப்படுத்தி பார்ப்பது என்ற […]

உபயோகமற்ற வாழ்வு.

ஏதோ ஓட்டப்பந்தயத்தில் ஜெயித்துவிட வேண்டும் போல மேல்பூச்சு,கீழ்மூச்சு வாங்க ஓடியாடி எத்தனையோ வேலைகளை சாதித்து விட்டது போல நமக்குத்தோன்றினாலும், பெற்றுக்கொண்டவர்களுக்கும், […]

எவருக்காக ஓடிய காலம்??

காலங்கள் ஓடுவதற்காகவே ஓடுகின்றன.ஆனால் நாம் நினைக்கிறோம், நம்மால் எதையுமே நிறுத்தவும், நடத்தவும் முடியுமென நினைத்து இறுமாப்பு கொள்கிறோம். நம்மீது […]

ஒரே கல்,இரண்டு மாங்காய்…

விவாகத்தில், விவாதம் அதிகமாகி விட்டால் அபஸ்வரம் தட்ட ஆரம்பித்து விடும் என்பது நிச்சயமே. எதை வேண்டுமானாலும் வாய்ப்பேச்சில் பேசுவது சுலபமே. […]

காரணம் எது?

வாழ்நாட்களில், எதைக்காப்பாற்றி வைத்துக்கொள்வது என்பதே புரியாமல், சிலவற்றை விட்டுவிடுகிறோம். வழக்கமான சுபாவங்களுக்கு பழக்கம்தான் காரணம். சில மனிதர்கள்இருக்கிறார்கள், அவர்கள், தாங்கள் […]

ஊதினால் ஓதுமா, ஓதினால் ஊதுமா?

எந்த சுபாவமும், எதனுடனும் சேராது. தனக்கென்றிருப்பதில் மகிழ்வடைவதில்தான் மகிமை உள்ளது. மூன்று சிநேகிதிகள்  ஊரை விட்டு டவுனுக்கு ஓடிவந்து வேலையில் […]

யார் முதலில் கிளம்ப வேண்டும்?

வயதாகியபின்,மனைவி கணவரை இழப்பது தாங்க முடியுமா? இல்லை கணவர் மனைவியை இழந்து நிற்பது என்ற பிரிவுதான் கொடுமையா? சிறிய […]

ஜில்லாவின் சிறப்பு.

தஞ்சை ஜில்லாவை  ஆண்ட ராஜாராஜ சோழன்தான் பெரிய ராஜா என்றும், சோழநாட்டில்தான் பெரிய கோயில், பாண்டிய நாடான மதுரையில் மீனாட்சி […]

மனம், செயல் இரண்டுமே தேவை.

நம்யாவருக்குமே ஒருவிதமான ரத்தபாசம், பந்தபாசம் பிடித்து ஆட்டிப்படைத்துக்கொண்டேயிருக்கிறது.பிள்ளைகள் என்பது ஒரு பாசக்கயிறு போல. ஏனென்றால் அதை விடவும் முடியாது, நம் […]