About jaga

நான் ஒரு குடும்ப தலைவி. எழுத்தாளராக வேண்டும் என்ற ஆவல், அணையாத விளக்காக மனதுக்குள் ஒளிர் விட்டதின், எதிர் ஜொலிப்பை, இந்த எழுத்துக்களின் மூலம் தெரியப்படுத்த முயற்சிக்கிறேன். யாவரும் படித்து, அனுபவியுங்கள். உங்கள் அபிப்ராயத்தை தெரியப்படுத்தவும். Like my page TamilTales on Facebook to be notified about my new writings. Thanks for reading.

சற்குணவான்கள்…

நம்மிடையே துர்குணம் படைத்தவர்கள் ஏராளமாக இருந்து வருகிறார்கள். அவர்களுக்கு எதிலும் குற்றம் குறைகள் கண்டுபிடித்துக்கொண்டேயிருந்தால்தான் மனதிருப்தியடைவார்கள். தன் குடும்பத்திலேயே அண்ணன், […]

காத்திருப்போமா, காலத்திற்காக ?…

காலம் எதற்கெல்லாம் காத்திருக்கும் என யாருக்குமே தெரியாது, ஆனால் நன்றாக வாழ்ந்துவரும் நாட்களில், நாமேதான் நாட்களை நகர்த்திக்கொண்டு போவதாக நினைத்து […]

அம்மாவேதான் ஆணிவேர்…..

வாழ்க்கையில் பெரியவர்களாக இருந்தாலும் , சிறியவர்களாக இருந்தாலும் அவரவர்கள் தங்கள் எல்லையை  தாண்டாமலிருந்தால் நன்றாகவேயிருக்கும். ஒரு சிலருக்கு தங்கள் விவேகத்தை […]

அபூர்வமான அமைதி தேவை …

காலங்கள் மாறி விட்டதால் , மனித மனம் மாறிவிட்டன என பேசிக்கேட்கிறோம். மன அமைதியை பணயம் வைத்து காலத்தை மாற்றுபவர்கள் […]

கனவு உலகமா? நரக உலகமா?

முதல் கல்யாணத்தில் பட்ட அடியை மறப்பதற்குள், பெண் பிள்ளைகள் மறுபடி  காதல் வந்துவிட்டது என மிக பெருமிதமான நினைவுடன் , […]

உருகாத உள்ளம்…

சில கபட மனதுடைய ஆட்கள் நம்மிடையே இருந்து வருகிறார்கள். நேரில் பார்க்கும்போது ஒரு மாதிரி பேச்சு, பார்க்காத சமயத்தில் நம்மைப்பற்றி […]

ஒற்றுமையே ஒன்றாக்கும்.

அவரவருக்கு தனக்கென்று அமைந்திருக்கும் வாழ்க்கை சிலருக்கு பிடிப்பதேயில்லை. பிறர் வாழ்க்கையை பார்த்து பொருமுவதேதான் பழக்கமாகவும் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எது கிடைத்த […]

வாழ்க்கையின் ஆரம்பமே முடிவானது…

பணக்கார குடும்பமோ, ஏழைகுடும்பமோ மனது மாறி,மாறியேதான் இருந்து வருகிறது. ஆறு பிள்ளைகளில் கடைக்குட்டியான பாக்கியம், அம்மா காலம் முடிந்தவுடன் அப்பாவுடனேயே […]

மாற்றங்கள் விரும்பிகள்…

இப்போதெல்லாம் நம் குல கோத்திரத்தை விட்டு வெளியில் மணம் புரிவது என்பது சர்வ சாதாரணமாகி விட்டது. இந்த கல்யாணங்களில் ஒரு […]

சக்தி எங்கே போச்சு?

ஆண்டவன் யாருக்கு,  என்ன தண்டனை விதித்துள்ளானோ நம் ஆயுளில் அது கிடைத்தே தீரும். உயர்குலம், தாழ்ந்த குலம் ,பணக்காரன், பிச்சைக்காரன் […]