About jaga

நான் ஒரு குடும்ப தலைவி. எழுத்தாளராக வேண்டும் என்ற ஆவல், அணையாத விளக்காக மனதுக்குள் ஒளிர் விட்டதின், எதிர் ஜொலிப்பை, இந்த எழுத்துக்களின் மூலம் தெரியப்படுத்த முயற்சிக்கிறேன். யாவரும் படித்து, அனுபவியுங்கள். உங்கள் அபிப்ராயத்தை தெரியப்படுத்தவும். Like my page TamilTales on Facebook to be notified about my new writings. Thanks for reading.

வாழ்க்கையின் முடிவில் ஒரு ஆரம்பம்…

பணக்கார குடும்பமோ, ஏழைக்குடும்பமோ, ஒரே குடும்பத்தில், ஒரே பெற்றோருக்கு பிறந்த பிள்ளைகள் என்றாலும், மனங்கள் வெவ்வேறு மாதிரியாகவே உள்ளது ஜனங்களுக்கு. […]

காத்திருக்குமா காலம்?

எது வேண்டுமானாலும் காத்திருக்கும், ஆனால் இந்த காலம் என்று ஒன்று இருக்கிறதே, அது எதற்காகவும், யாருக்காகவும் காத்து நிற்பதில்லை. இந்த […]

பர்ஸ் திரும்ப வந்தது..

ஒரு முறை நான் கடைத்தெருவிற்கு போய் சாமான்கள் வாங்கிக்கொண்டு பஸ்ஸில் திரும்பும் சமயம் என் பர்ஸை யாரோ எடுத்துவிட்டார்கள்.வீட்டில் வந்து […]

ஊமையின் கனவு .

ஊமை ஒரு கனவு கண்டால் எப்படி விவரிக்கும்? யோசித்துக்கொண்டே படியுங்கள். பழைய நாட்களில் எத்தனையோ விதமான கடினமான நேரங்களை நம்மூதாதையர்கள் […]

நான், நானேதான்…

சின்ன வயதிலிருந்தே நான் அடங்கியிருக்க பழகவில்லை. பன்னிரெண்டு குழந்தைகளுக்கு நடுவில் பிறந்த நான், நினைத்ததை சாதித்துக்கொள்ளவே பார்ப்பேன். என் தகப்பனாரை […]

திருடும் பழக்கம் வெட்கமறியாது…

எங்களுக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் சிறிய விசேஷமோ, பெரிய விசேஷமோ ஏதாவது ஒரு  நகை காணாமல் போய்விடும். விசேஷத்திற்காக வந்தவர்களில் […]

விதி எங்கே முடிகிறது ?

எந்த கஷ்டங்களையும் அனுபவித்தவர்களேதான்  உணரமுடியும் என்பதேதான் உண்மையானது. யாராவது  தங்களால்  நினைத்து பார்க்க முடிகிறது என்றாலும் உண்மை நிலையை உணரவே […]

மணமுடிப்புக்கள்…

முற்காலத்தில் கல்யாணம் என்றாலே முதல்கேள்வி வரதட்சணையாக எத்தனை கேட்டார்கள், எத்தனை எதிர்பார்க்கிறார்கள் என்றுதான் கேட்பார்கள். நிறைய கல்யாணங்களில், பிள்ளைவீட்டார் என்றாலே […]

ஏக்கங்கள் எத்தனையோ…

மனித மனதில் உள்ள ஏக்கங்களை சொல்லி தாங்காது.  வாழ்க்கையின் ரகசியத்தை அறியாது  வேறு எதையோ நினைத்து ஏங்குகிறோம். நம் வாழ்நாளுக்குள் […]

பதவி என்னும் பறவை…

இந்த பதவி என்ற சொல்லுக்கு பவர் மிகவும் அதிகமே. அது நம்நாட்டு ஜனாதிபதி பதவியோ அல்லது பிரதமர் பதவியோ கிடைக்க […]