About jaga

நான் ஒரு குடும்ப தலைவி. எழுத்தாளராக வேண்டும் என்ற ஆவல், அணையாத விளக்காக மனதுக்குள் ஒளிர் விட்டதின், எதிர் ஜொலிப்பை, இந்த எழுத்துக்களின் மூலம் தெரியப்படுத்த முயற்சிக்கிறேன். யாவரும் படித்து, அனுபவியுங்கள். உங்கள் அபிப்ராயத்தை தெரியப்படுத்தவும். Like my page TamilTales on Facebook to be notified about my new writings. Thanks for reading.

சம்பந்தி சண்டை…

பழைய காலங்களில் கல்யாணம் என்றால் சம்பந்திகள் சண்டை என்பது கண்டிப்பாக நடந்துவிடும்.மேலும் அந்நாட்களில் பிள்ளை வீட்டார்களே உயர்ந்தவர்கள் என்றும், பெண்வீட்டார் […]

சம்சார சாகரத்தில் ஒரு மர்ம மனிதர்…

எல்லா குடும்பங்களிலும், நல்லவர்கள், கெட்டவர்கள் கலந்து பிறக்கிறார்கள். அதேபோல் எங்கள் குடும்பத்திலும் ஒரு தனிபிறவி இருந்தார்.
நல்ல சுத்தமான கதர் உடை […]

எதிலும் குறை எங்கும் குறை…

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கைதான் மிகவும் மட்டமானது என எவராவது நினைத்துப்பார்ப்பதை விட உண்மையை உணர்ந்தால்தான் வாழ்க்கை மலர ஆரம்பிக்கும். […]

இழப்பின் துக்கம்…

இழப்பு என்பதில். பல வகைகள் உள்ளன. விலை உயர்ந்த சாமானை இழப்பது, பணமூட்டையை இழப்பதை விட கொடுமையானது, பிள்ளை காணாமல் […]

பிணைப்பால் வரும் பிணக்குகள்….

ஒரு காலத்தில் அம்மா என்றால் உடல், மனம் பூரித்த அந்த காலம் போய்,அம்மா என கூப்பிட,
வாய்கூசி நிற்கும் பிள்ளை நமக்குத்தேவையா? […]

ஓடி விட்ட காலம்..

பட்டாம்பூச்சியை போல் ஓடிதிரிந்த எனக்கு களைப்பு ஏற்பட்டு உட்கார்ந்து விட்டேன்,
கனவுலகில் அலைய நேரமில்லாத எனக்கு, விரல் சொடுக்க கூட […]

தனிமையின் கொடுமை..

இன்றைக்கெல்லாம்,வீட்டிற்கு இரண்டு பிள்ளைகள்தான் என்று விதித்துக்கொண்டாகி விட்டது. அந்த இரண்டுமே நம்தேசத்தை விட்டும், கிளம்பிவிடுகிறார்கள். ஏனென்றால், நம் தேசத்தின் […]

கலப்பு கல்யாணம் !

அந்தக்காலத்திலும்,கலப்புத்திருமணம் ஆகியிருக்கும் என்பதற்கு சாட்சி எங்கள் […]

சுந்தரி என்கிற சகோதரி.

மார்ச் 5,2018 அன்று என்னுடைய பெரியப்பா பெண் திரிபுரசுந்தரி மறைந்துவிட்டார்கள். நான்கு சகோதரர்களுடன் பிறந்து வளர்ந்த அவருக்கு ஒரே ஒரு […]

திருப்தி எங்கே முடிகிறது ?

மனிதர்களால் திருப்தி என்பதையே காண முடியாது என தோன்றுகிறது. அதுவும் நம்மால்,  மற்றவர்களையும் திருப்தி செய்வது என்பது அத்தனை எளிதல்ல. […]