About jaga

நான் ஒரு குடும்ப தலைவி. எழுத்தாளராக வேண்டும் என்ற ஆவல், அணையாத விளக்காக மனதுக்குள் ஒளிர் விட்டதின், எதிர் ஜொலிப்பை, இந்த எழுத்துக்களின் மூலம் தெரியப்படுத்த முயற்சிக்கிறேன். யாவரும் படித்து, அனுபவியுங்கள். உங்கள் அபிப்ராயத்தை தெரியப்படுத்தவும். Like my page TamilTales on Facebook to be notified about my new writings. Thanks for reading.

காலத்தின் அவலம்…

அந்த காலத்தில் வீடுகளில் தீபாவளி, கல்யாணம் போன்ற விசேஷங்களுக்கு மட்டுமே புதிய துணிகள் வாங்குவார்கள்.பிள்ளைகளுக்கும்,அதே பழக்கமாகிவிட்டபடியால் அவர்களும் அதிக டிமாண்டும்,செய்யாமல் […]

என் தம்பி.

எனக்கொரு உண்மையான தம்பியும் உண்டு.எல்லா தம்பிகளை போல, இவனும் ஒரு தம்பி இல்லை. இவன் ஸ்பெஷல் தம்பி. அவன் பெயர் […]

திருப்தி எங்கே கிடைக்கும் ?

மனிதர்களை திருப்தி செய்வது என்பது எளிதல்ல.எவரோ எதையோ வாங்கியிருந்தாலும், அவர்களிடம் காண்பிக்காவிட்டாலும் கூட கமெண்ட்ஸ் அடிப்பதற்கு உரிமையுள்ளது போல பேசுவார்கள். […]

பசி, தாகம் இரண்டும் வந்தால்தான் தெரியும் !!

பசி என்றால் வயிற்று பசி மட்டுமல்ல . சும்மா, பேச்சுக்கு பசி வந்தால் பத்தும் பறக்கும் என்று பெரியோர்கள் கூறவில்லை. […]

என்னுடைய முதல் தொலைதூர பிரயாணம் ..

இன்றைக்கு, சௌகர்யங்கள் எத்தனை கிடைத்த போதும், மனிதர்களுக்கு திருப்தியில்லையே, இருப்பது  போதவில்லையே. மனித மனங்கள் அன்றன்றைக்கேதான் வாழ்கின்றன.   ஐம்பது […]

சகோதரியின் சஞ்சலம்.

எனது மூத்த சகோதரி சுமார் 45 வருடங்கள் முன்பு எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். அவளுடைய முதல் வருகை வட இந்தியாவிற்கு. […]

மனித குலத்தின் கேவலம்.

[…]

ஊருக்கு உபதேசம்

எம்மாதிரியான கடினமான சமயத்திற்கும், தான் […]

மனமிருந்தால் மார்க்கம் உள்ளது.

சுமார் ஐம்பது […]

விவாகம் என்பது விளையாட்டில்லை.

விவாகத்தை விளையாட்டாக எடுத்துக்கொள்ளாதே,விவாகமென்பது, விவாகத்திற்கு பின் இருமனம் ஒத்துக்கொண்ட ஒரு ஒப்பந்தம் என்பதை மறவாதே,
விவாகத்தை அந்தரத்தில் விட்டுவிட நினைக்காதே, ஆயுள் […]