About jaga

நான் ஒரு குடும்ப தலைவி. எழுத்தாளராக வேண்டும் என்ற ஆவல், அணையாத விளக்காக மனதுக்குள் ஒளிர் விட்டதின், எதிர் ஜொலிப்பை, இந்த எழுத்துக்களின் மூலம் தெரியப்படுத்த முயற்சிக்கிறேன். யாவரும் படித்து, அனுபவியுங்கள். உங்கள் அபிப்ராயத்தை தெரியப்படுத்தவும். Like my page TamilTales on Facebook to be notified about my new writings. Thanks for reading.

வாழ்வே மாயம் ..

 

இந்த வாழ்வு ஒன்றுதான் நமக்கு தெரிந்து வாழ்ந்து வருகிறோம். ஆனால் அதிலும் எத்தனை இடைஞ்சல்களை எதிர்கொண்டும், தவிர்க்க முடியாதவர்களையும் நம்முடன் […]

கமலபெரியம்மா…

எங்கள் கமலபெரியம்மா பரலோக கதியடைந்து விட்ட செய்தி கிடைத்ததும் என் மனம் பின்னோக்கி ஓடியது. என்னுடைய சிறிய வயதில் நான் […]

நமக்கென இருப்பது நமக்கே நமக்குதான்.

நம்வாழ்நாளில் எதுகிடைக்கும் என எதிர்பார்த்து நாம் வாழ்க்கையை தொடங்கினோம். நம்மில் பலருக்கு நமக்கு என்ன தேவை என்பதையே கூறிக்கொள்ளமுடியாது.  ஏனென்றால் […]

காலத்தின் அலங்கோலம்.

காலம் மாறிவிட்டது என மனிதர்கள் அடிக்கடி பேசி கேட்கிறோம் .   எதையும் கட்டிவைத்து காவல் காத்து காப்பாற்றுவது என்பது […]

காலத்தின் மாற்றங்கள் .

உலகம் உருண்டையாக உள்ளது என்பதற்கு, நிறைய உதாரணங்களை காட்டுகிறார்கள்,  ஆனால் காலத்தின்  அவலங்களை  காண்பித்து  தாங்காது.  எவருக்குமே, எந்த பொறுப்பையும் […]

எங்கள் பாட்டியம்மா.

எங்கள் பாட்டியம்மா எங்களுக்கு ஒரு அறிவுகளஞ்சியம் மாதிரி வாழ்ந்திருந்தாள். ஆங்கிலேயர் நம்தேசத்தை ஆண்டு வந்த நாட்களைப்பற்றி பேசினாரானால் கேட்ட மனம் […]

காலத்தை வென்ற பாட்டியம்மா….

உங்களில் பலருக்கும் பாட்டியம்மா என்றால் வாயும், வயிறும் ஒட்டிப்போய், கன்னங்கள்வாய்க்குள் மாட்டிக்கொண்டிருப்பது போன்ற தோற்றமே மனதில் உதிக்கலாம். ஆனால் இந்த […]

கொரானாவின் குணம்…

உலகில் புதிய, புதிய வியாதிகள் உருவாகிக்கொண்டே வருகின்றன. ஒருவியாதி வந்துபோய் ஒரிரு மாதங்களுக்குள்  வேறு வியாதிகள் உருவாகி விடுகின்றன. இத்தனைக்கும் […]

மன்னங்காட்டு அண்ணா…

எங்கள் பாட்டியம்மா தஞ்சாவூர் ஜில்லாவில் உள்ள பட்டுக்கோட்டை அருகில்இருக்கும் மன்னங்காடு என்ற ஊரில் பிறந்து வளர்ந்தவர். அவர்கள் அந்த நாட்களில் […]

கொரானாவை துரத்தும் வழி என்ன?

கொரானா என்பது எல்லாவீடுகளிலும் உப்பு, புளி என்பது போல சாதாரண பேச்சுக்கள்  போலாகிவிட்டது. நம் தேசத்தில் வருடாவருடம் வித, விதமான […]