About jaga

நான் ஒரு குடும்ப தலைவி. எழுத்தாளராக வேண்டும் என்ற ஆவல், அணையாத விளக்காக மனதுக்குள் ஒளிர் விட்டதின், எதிர் ஜொலிப்பை, இந்த எழுத்துக்களின் மூலம் தெரியப்படுத்த முயற்சிக்கிறேன். யாவரும் படித்து, அனுபவியுங்கள். உங்கள் அபிப்ராயத்தை தெரியப்படுத்தவும். Like my page TamilTales on Facebook to be notified about my new writings. Thanks for reading.

வாழ்க்கை

உனக்கென்ற வாழ்வு எதுவென்று நினைத்தாய்?..அது கிடைக்காதென்று தெரிந்தும் அதை எதிர்பார்த்தாயா?
யாராலும் உன்னை திருப்தி செய்யமுடியாதென்று தெரிந்த போதும், ஏக்கமெதற்கு? […]

தோல்விக்கு காரணம் …

நம் தோல்விக்கு நான்தான் காரணம் என நினைத்தோமானால் திருந்துவதற்கு சான்ஸ் உள்ளது. ஆனால் நாம் யாவருமே தோல்வியை கண்டு பயந்து […]

பலாப்பழம்..

எல்லாக்குடும்பங்களிலும், ஏன், ஒவ்வொரு குடும்பத்திலுமே ஒரு வித்யாசமான குணம் படைத்தவர்கள் இருந்தே,  இருப்பார்கள். அதே போல் எங்கள் குடும்பத்தில் உள்ள […]

பசி,தாகம் வந்தால்தான் தெரியும்..

பசி என்பது வரும்போது , உண்பதற்கு எதுவுமே இல்லாமல், கிடைக்கவும்  கிடைக்காது என்று இருந்தால்தான், பசி என்னும் கொடுமையை உணர்வோம். […]

உனக்கு நான் எனக்கு நீ !!

எத்தனையோ மனிதர்கள் உற்றார், உறவினர் என்று கொண்டாட ஆட்கள் இல்லாமலே தனக்கு யாருமே இல்லாமலிருப்பது  யாருடைய சாபமோ என நினைத்தோ, […]

பெற்றோர்களின் துடிப்பு.

இன்றைய பெற்றோர்களுக்கு,  தங்களுக்கு இருக்கும் ஒன்று,  இரண்டு பிள்ளைகளையும் ஆல்ரவுண்டர் செய்து விட துடிக்கிறார்கள்.. அந்த பிள்ளைக்கு என்ன விருப்பம் […]

அன்பிற்கும் ஆதாரம் வேண்டும்

இந்த உலகில் வாழ எதற்குமே ஆதாரம் வேண்டும். ஏனெனில் சாட்சி இல்லாத கேஸ் ஜெயிக்காது. உண்மையான அன்பிற்கும், பாசத்திற்கும் மதிப்பு […]

மனப்பசியும், தாகமும்.

பசியும், தாகமும் வந்து உண்ணவும்,  குடிக்கவும் கிடைக்காத சமயம்தான் அதன்மவுசு அதிகரிக்கிறது . பசியும் ,தாகமும் அக்கா,தங்கை போல. பசி […]

பந்தத்தின் துக்கம்..

உயிரிழப்பு என்பதை தவிர்க்க முடியாதுதான். ஆண்டவன் […]

உள்ளத்தை உறிஞ்சும் உயிரிழப்பு..

உயிரிழப்பு என்பதை எவராலுமே தடுக்க முடியாத ஒன்று யாவருக்கும் தெரிந்ததே.  ஆனால் அவரவர் இழப்பின் கொடுமை, இழந்து தவிப்பவர்களுக்கு  மட்டுமே […]