About jaga

நான் ஒரு குடும்ப தலைவி. எழுத்தாளராக வேண்டும் என்ற ஆவல், அணையாத விளக்காக மனதுக்குள் ஒளிர் விட்டதின், எதிர் ஜொலிப்பை, இந்த எழுத்துக்களின் மூலம் தெரியப்படுத்த முயற்சிக்கிறேன். யாவரும் படித்து, அனுபவியுங்கள். உங்கள் அபிப்ராயத்தை தெரியப்படுத்தவும். Like my page TamilTales on Facebook to be notified about my new writings. Thanks for reading.

மனித மனதின் ஆசைகளுக்கு ஆழமில்லை.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு எல்லாவிதமான படிப்பறிவுகளை கொடுத்து, எல்லாவற்றிலுமே ஹீரோவாக்கி விட பெற்றோர் துடிக்கிறார்கள். இது குருடனை ராஜபார்வை மாதிரி […]

எதிலும் குறை, எங்கும் குறை..

மனிதர்கள் தாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்வுதான் மட்டமானது என்றும், […]

தன் கையே தனக்குதவி, எத்தனை பொய்யான வார்த்தை……

இந்த பேச்சை யார்கூறினார்களோ,தெரியாது.எத்தனை பொய்யான வார்த்தை என்பதை அனுபவிப்பவர்களுக்குத்தான் தெரியும்.அதுவும் வயது கூடிக்கொண்டு, தள்ளாமையில் தவித்துக்கொண்டிருக்கும்போது தன்கையே தனக்குதவி என்று […]

பிணைப்பால் வரும் பிணக்குகள்..

விவாகம் என்பது அக்னி பகவானுக்கு சத்தியம் […]

அப்பாவின் காதில் குறு,குறுப்பு …

நம் வாழ்வில், நாம் எதிர்கொண்ட சில சம்பவங்களை நம்மால் மறக்கவே முடிவதில்லை. அதிலும் நமக்கு ஆனவைகளை விட பிறருக்கு நடந்தவைகளை […]

தபால் அலுவலகங்களின் கதி..

இன்றைய தலைமுறையினருக்கு கடிதம் என்றாலே என்னவென்று புரியாமல் திண்டாடுவார்கள். அவர்களில் எழுத்து வளம் உள்ளவர்கள் மிகவும் குறைவே.இந்த நவீன […]

மாறுபடும் மனோபாவம்..

நாம் எந்த பழக்கவழக்கங்ளையும் நாம் கற்றுக்கொண்ட சற்குணங்களை, சிறிய வயதிலிருந்தே நம் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுத்து  வரவேண்டும், அப்போதுதான் பழக்கங்கள் […]

வாழ்வில் சாட்சி வேண்டும்.

வாழ்க்கை என்பது மேலும் கீழுமாகவே போக கூடியது என்றாலும், அதை எதிர்பார்த்து மேலே ஏறும் சமயம் மனமகிழ்ச்சி ஏற்படுகிறது, சரியும் […]

பழக்கங்களுக்கு நாம் அடிமைகள்..

பழக்கங்கள் என்று பார்க்கும்போது, நாம்தான் நம்மையறியாமலேயே,அடிமையாகி விடுகிறோம் சில பழக்கங்களுக்கு.

புத்தகம் படிக்காமல் தூக்கம் வராது ஒரு சிலருக்கு. இரவில் தூங்கி […]

பெற்றோருக்காக பிள்ளைகளா? பிள்ளகளுக்காக பெற்றோர்களா?

பெற்றோர்கள் எத்தனை பெரிய படிப்பு படித்து, உயர்ந்த பதவியிலிருந்தாலும், பிள்ளைகளின் மனதை புரிந்துகொண்டு மனம் விட்டு பேசாமல்  வாழ்ந்தால், பெற்றோர்கள், […]