ஞான சூன்யங்கள் !!
வாழ்க்கையில் சுகமாக இருப்பதும், துக்கத்தில் மூழ்கியிருப்பதும் ,எதுவுமே நம் வசத்தில் இல்லையென சொல்லிக்கொண்டும், உழன்றுகொண்டும் இருப்பினும் , சில சமயங்களில் […]
வாழ்க்கையில் சுகமாக இருப்பதும், துக்கத்தில் மூழ்கியிருப்பதும் ,எதுவுமே நம் வசத்தில் இல்லையென சொல்லிக்கொண்டும், உழன்றுகொண்டும் இருப்பினும் , சில சமயங்களில் […]
முன் காலத்தில் இத்தனை சௌகர்யங்கள் இல்லாதிருந்த போது கூட பிள்ளைகளுக்கு இத்தகைய அவஸ்தைகள் இருந்திருக்கவில்லையோ! இந்நாட்களில் பிள்ளைகளுக்கு சுதந்திரமான வாழ்க்கை […]
காலன் வரும் நேரம் வரட்டும் என்று காத்திருந்தேன், காலமெல்லாம் வீணாக்கிவிட்டேனே, காலன் எனக்காக காத்திருப்பானா? அவனுக்கும் நேரம் ,காலம். எல்லாம் […]
இன்றைய நாட்களில் சத்தங்கள் மிகவும் அதிகமாகிவிட்டது. வீட்டில் டீ.வி, ஏ.ஸி , குக்கர் சத்தம், டெலிபோன் மணி , காலிங் பெல் […]
நாம் பெற்று வளர்த்த பிள்ளைகள் வேறு, அவரவர் வாழ்வில் வாழும் வாழ்க்கையே வேறு. அவர்கள் வாழ்ந்து வரும் சூழ்நிலைகள் மாறி விட்டபடியால் […]
காலம் மாறவில்லை , காலத்தை நாம்தான் மாற்றிக்கொண்டு வருகிறோம் என்பதில் சந்தேகமேயில்லை. சுமார் 50 வருடங்கள் முன்பு தன்னுடைய பிள்ளைகள், […]
வீட்டில் பெற்றோர்கள் காத்திருக்க பிள்ளைகள் சமூக சேவைக்கு போகிறார்கள்,
வீட்டுக் கிழங்கள் மனம்குமுறி கிடக்க, பிள்ளைகள் ஏழை மகாநாட்டில் பேசுகிறார்கள்,
வீட்டில் கிழங்கள் […]
மனிதனுக்கு வயிற்றுப்பசி என்று தவிக்கவேண்டி வருவது மிகவும் கொடுமையான ஒரு சாபம். பசித்தவனுக்கே ருசி தெரியும். பசிக்காமல் சாப்பிட்டுக்கொண்டிருந்தோமானால் ருசியுள்ள […]
மனிதர்களை விட மிருகங்களுக்கு தன்னை வளர்த்தவர்களிடம் அன்பிருக்கும், என சொல்லிக் கேட்டிருக்கிறோம். இதற்கு உதாரணம் காட்டுவது போல் , சுமார் […]
என்னுடைய சகோதரியின் வீட்டிற்கு விருந்தாளிகள் வரப்போவதாக கேட்டதும் அக்காவிற்கு கையும் காலும் ஒடவில்லை . ஏனென்றால் அவளுடைய கணவர் வெளியூரில் […]