About jaga

நான் ஒரு குடும்ப தலைவி. எழுத்தாளராக வேண்டும் என்ற ஆவல், அணையாத விளக்காக மனதுக்குள் ஒளிர் விட்டதின், எதிர் ஜொலிப்பை, இந்த எழுத்துக்களின் மூலம் தெரியப்படுத்த முயற்சிக்கிறேன். யாவரும் படித்து, அனுபவியுங்கள். உங்கள் அபிப்ராயத்தை தெரியப்படுத்தவும். Like my page TamilTales on Facebook to be notified about my new writings. Thanks for reading.

ஞான சூன்யங்கள் !!

வாழ்க்கையில் சுகமாக இருப்பதும், துக்கத்தில்  மூழ்கியிருப்பதும் ,எதுவுமே நம் வசத்தில் இல்லையென  சொல்லிக்கொண்டும், உழன்றுகொண்டும் இருப்பினும் , சில சமயங்களில் […]

போராட்டமான வாழ்க்கை..

முன் காலத்தில் இத்தனை சௌகர்யங்கள் இல்லாதிருந்த போது கூட பிள்ளைகளுக்கு இத்தகைய அவஸ்தைகள் இருந்திருக்கவில்லையோ! இந்நாட்களில் பிள்ளைகளுக்கு சுதந்திரமான வாழ்க்கை […]

காலனின் அழைப்பிதழ்

காலன் வரும் நேரம் வரட்டும் என்று காத்திருந்தேன், காலமெல்லாம் வீணாக்கிவிட்டேனே,  காலன் எனக்காக காத்திருப்பானா?  அவனுக்கும் நேரம் ,காலம். எல்லாம் […]

சத்தமோ சத்தம்

இன்றைய நாட்களில் சத்தங்கள்  மிகவும் அதிகமாகிவிட்டது. வீட்டில் டீ.வி, ஏ.ஸி , குக்கர் சத்தம், டெலிபோன் மணி , காலிங் பெல் […]

நம் பிள்ளைகள்

நாம் பெற்று வளர்த்த பிள்ளைகள் வேறு, அவரவர் வாழ்வில் வாழும் வாழ்க்கையே வேறு. அவர்கள் வாழ்ந்து வரும் சூழ்நிலைகள் மாறி விட்டபடியால் […]

பாசம் பரிதவிக்கிறது!!

காலம் மாறவில்லை , காலத்தை நாம்தான் மாற்றிக்கொண்டு வருகிறோம் என்பதில் சந்தேகமேயில்லை. சுமார்  50 வருடங்கள் முன்பு தன்னுடைய பிள்ளைகள், […]

பராதீன சேவை!!

வீட்டில் பெற்றோர்கள் காத்திருக்க பிள்ளைகள் சமூக சேவைக்கு போகிறார்கள்,

வீட்டுக் கிழங்கள்  மனம்குமுறி கிடக்க, பிள்ளைகள் ஏழை மகாநாட்டில் பேசுகிறார்கள்,

வீட்டில் கிழங்கள் […]

பசிக்குத்தான் புசிக்கவேண்டும்!!

மனிதனுக்கு வயிற்றுப்பசி என்று தவிக்கவேண்டி வருவது மிகவும் கொடுமையான ஒரு சாபம். பசித்தவனுக்கே ருசி தெரியும். பசிக்காமல் சாப்பிட்டுக்கொண்டிருந்தோமானால் ருசியுள்ள […]

மிருகமானாலும் மனிதனை நேசிக்கிறது வளர்ப்பு மிருகம்!!

மனிதர்களை விட மிருகங்களுக்கு தன்னை வளர்த்தவர்களிடம் அன்பிருக்கும், என சொல்லிக் கேட்டிருக்கிறோம். இதற்கு உதாரணம் காட்டுவது போல் , சுமார் […]

இனிப்பில்லா கேஸரி

என்னுடைய சகோதரியின் வீட்டிற்கு விருந்தாளிகள் வரப்போவதாக கேட்டதும் அக்காவிற்கு கையும் காலும் ஒடவில்லை . ஏனென்றால்  அவளுடைய கணவர் வெளியூரில் […]