About jaga

நான் ஒரு குடும்ப தலைவி. எழுத்தாளராக வேண்டும் என்ற ஆவல், அணையாத விளக்காக மனதுக்குள் ஒளிர் விட்டதின், எதிர் ஜொலிப்பை, இந்த எழுத்துக்களின் மூலம் தெரியப்படுத்த முயற்சிக்கிறேன். யாவரும் படித்து, அனுபவியுங்கள். உங்கள் அபிப்ராயத்தை தெரியப்படுத்தவும். Like my page TamilTales on Facebook to be notified about my new writings. Thanks for reading.

பெரியவர்களின் குறுக்கீடு.

[…]

கல்யாணமோ கல்யாணம்!!

எனக்கு கல்யாணமோ கல்யாணம், கன்னி கழிய கல்யாணம் ,

கல்யாண பேச்சு எழுந்தபோது கனவு கண்டேன்,

கல்யாணமான ஆணுடன்தான் கல்யாணம் எனக்கேட்டதும் , […]

முடியும் வாழ்வின் ஓலம்!

வாழ்வே கதையாகி விட்டதே, வளர்ந்த  நாட்கள் பொய்த்து விட்டதே,

இன்றுமட்டுமேதான் நினைவிருக்கிறது, நேற்று என்பது  பொய்த்துவிட்டதே,

நாளை என்று ஒன்று இருப்பதாக தெரியவில்லையே!

ஒருகாலத்தில் […]

தண்ணீர் போடுவார் !!

சில வருடங்கள் முன்பு  அமெரிக்காவில் வாழ்ந்து வரும் என் பெண்ணுக்கு, பிள்ளை பிறப்பிற்காக சென்றிருந்தேன். எல்லாம் நல்லபடியாக முடிந்ததும், அதே […]

திருப்தி யாரிடம் இருக்கிறது?

மனித ஜன்மத்திற்கு தனக்கென்றே திருப்தி என்பது இருப்பதேயில்லை. சின்ன, சின்ன விஷயங்களில் கூட மனதில்  திருப்தி கிடைப்பதேயில்லை. ஏனென்றால் நம் […]

மிருகமாகி விட்டான் மனிதன்.

அந்த நாளில் வயதானவர்கள் கலிகாலம் முற்றிவிட்டதால் நிறைய பாவகார்யங்கள் நடப்பதாக சொல்லிக்கொண்டிருப்பார்கள். மனிதர்களுக்கு மனதில் போதும்என்ற எண்ணமே வருவது கிடையாது. […]

ராகுகாலம் நல்லதும் செய்யுமோ?

கல்யாணங்கள் சொர்க்கத்தில்தான் நிச்சயிக்கப்படுகின்றன எனசொல்வார்கள். பெரியவர்களும் ஒருவனுக்காக பிறந்திருப்பவளுக்கு இன்னெருவன் தாலிகட்டமுடியாது என்றும் சொல்லிக்கேட்டிருக்கிறேன். சிலசமயங்களில் இதெல்லாம் அபத்தமான பேச்சுக்கள் […]

விவேகமான விவாகங்களை வளர்க்க வேண்டும்.

இப்போது கல்யாணங்களும்,விவாகரத்துக்களும் தாராசுவில் ஒரே அளவில்தான் இருப்பதாக தோன்றுகிறது. முன்பெல்லாம் கல்யாணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்று வர்ணித்துப் பேசுவார்கள். […]

வித, விதமான மனிதர்கள் Done.

மனிதர்களால் தனியாகவே வாழ முடியாது. உறவினர்கள், சிநேகிதர்களின்  அல்லது உறவினர்களின் நடுவில்தான்  வாழ விருப்பப்படுகிறோம். சண்டை போடவோ இல்லை மகிழ்ச்சியை […]

உடைக்கப்படும் திருமணங்கள்.

ஒரு காலகட்டத்தில் மேல் நாட்டு மக்களின் கல்யாணங்களை பற்றி கிண்டலாக பேசிய நாம், இன்றைய நாளில் இந்தியாவிலேயே உயர்குடிமக்கள் என […]