About jaga

நான் ஒரு குடும்ப தலைவி. எழுத்தாளராக வேண்டும் என்ற ஆவல், அணையாத விளக்காக மனதுக்குள் ஒளிர் விட்டதின், எதிர் ஜொலிப்பை, இந்த எழுத்துக்களின் மூலம் தெரியப்படுத்த முயற்சிக்கிறேன். யாவரும் படித்து, அனுபவியுங்கள். உங்கள் அபிப்ராயத்தை தெரியப்படுத்தவும். Like my page TamilTales on Facebook to be notified about my new writings. Thanks for reading.

அம்மாவைப்பற்றிய நினைவலைகள் !!

[…]

போலி அரிசந்திரன்கள் !

பொய் பேசவே மாட்டோம் என சில பேர் வழிகள் தம்பட்டம் அடிக்காத குறையாக பேசுவார்கள், ஆனால் அவர்களே  பொய்யை தவிர […]

வாழ்க்கையின் முடிவின் ஆரம்பம்

வாழ்க்கையை ஆரம்பிக்கும் டயத்தில் இருந்த ஒரு ஜம்பம், நம்பிக்கை, உற்சாகம் எல்லாம் உண்மையாக நிலைக்காமல் போய் விட்டால் மனதில் அவநம்பிக்கை […]

உறவின் அர்த்தமும் , அனர்த்தமும்.

இன்றைய தலைமுறைகள்,  நாங்களும் எங்கள் பெற்றோர்களும்  நண்பர்கள் போலவே பேசிக்கொள்வோம், பகிர்ந்து கொள்வோம் என்று பேசுவதை கேட்கிறோம். அம்மாவும் பிள்ளைகளும், அப்பாவும் […]

குரங்கு மனம் மிகவும் ஆபத்தானது.

குரங்கினுடைய சேஷ்டைகளை பார்க்கும்போதுதான் புரிய வரும், குரங்கின் மனதையடைந்த மனிதன் எத்தனை சஞ்சலமாக இருப்பினும் தன் கண்ட்ரோலில் இருக்கிறான் […]

தாயை இழந்து வளரும் சேயின் கூக்குரல்

அம்மா, உன்னைப்பார்த்த நினைவே எனக்கில்லையே,
அம்மா, உன்னைப்பற்றிகேட்கிறேன்,நினைக்கிறேன்,
அம்மா, நான் உன்னைப்பற்றி பார்த்ததேயில்லையே,
அம்மா, உன்னைபற்றி என்னால் பேசமுடியவில்லையே,
அம்மா, எனக்கு உன்னை […]

விளக்கெண்ணை தண்டனை

இரண்டு நாட்கள் முன்பு என் பேரக்குழந்தையின் பள்ளியில் பிள்ளைகளுக்கு வயிற்று பூச்சி தடுப்பு மருந்து கொடுக்க பெற்றோரின் பர்மிஷன் கேட்டு […]

நமக்கென்ற வாழ்வு

நம்மில் எத்தனை பேர்களுக்கு நமக்கே பிடித்தமான அல்லது எதிர்பார்த்தது போல வாழ்க்கை அமைந்துள்ளதா என  வாழ்க்கையின் ஏடுகளை திருப்பி பார்த்தால் […]

மனித மனம் மாறி விட்டது

இன்றையநாட்களில் சின்னஞ்சிறு பிள்ளைகளிலிருந்து பெரியவர்கள் வரை மனித மனம் மாறி கொண்டே வருகிறது .  எவருக்குமே யாருடைய பேரிலும் எந்தவிதமான […]

ஆண்டவனின் படைப்பில்தான் குற்றம்!!

ஆண்டவனின் படைப்பில்தான் குற்றமாகி விட்டது , என்று கூறுமளவுக்கு மனித இனத்திற்கு சக்தி பிறந்து விட்டாற் போல் பேசுகிறார்கள். ஆண்டவன் […]