நவீன யுகம்
இந்த நாட்களில் கம்ப்யூட்டர், இன்டர்நெட், செல்போன் இவைகள் ஓடும் வேகத்தை பார்த்தால், நாரதர் கைலாசம் போனதும், ஆண்டாளைப்பார்க்க நாராயணன் பூலோகம் […]
இந்த நாட்களில் கம்ப்யூட்டர், இன்டர்நெட், செல்போன் இவைகள் ஓடும் வேகத்தை பார்த்தால், நாரதர் கைலாசம் போனதும், ஆண்டாளைப்பார்க்க நாராயணன் பூலோகம் […]
எந்த தொழிலை புனிதமானது என்று நினைத்திருந்தோமோ, அது இப்போது பணம் பிடுங்கும் தொழிலாகி இருக்கிறது என்பதை நினைக்கும்போது மனம் சஞ்சலப்படுகிறது.
பத்து […]
சொறியே, சொறியே நீ ஏன் மறைந்தாயோ, உன்னைப்பிரிந்து என் மருமகள் படும் பாட்டை எப்படி
சொல்வேன் , உன்னைப்போலவே, ஒரு சொறியை […]
ஊறுகாய் போடுவது என்பது, வயதானவர்கள்தான் செய்ய முடியும் என்று நம்மில் பலபேர் நினைக்கிறோம். அது நிஜமுள்ளதாகவும் இருக்கலாம். நம்மில் நிறைய […]
பலாத்காரம் என்பதை பற்றி பேசிப்பேசி எதுவுமே பிரயோசனமே இல்லாமல் இருக்கின்றது . வெறும் வாய்ப்பேச்சினால் எதுவும் ஆகாது. அடுத்த பலாத்கார […]
எங்கள் தம்பி அண்ணா, ஒரு ஷ்பெஷல் அண்ணாதான் என்பதில் பெருமைப் படுகிறேன். 25 வயதில் சிடுசிடுப்பான அண்ணா, 35 வயதில் […]
நம் நாட்டில் காதுகேட்கவில்லையென்பவர்களுக்கு ஷ்பெஷல் கவனிப்பு கிடைப்பதே கிடையாது. இந்தக்குறைக்கு மதிப்பு அத்தனை கிடையாது. ஏனெனில் இந்தக்குறை உறுப்புக்குள்ளேயே இருக்கிறபடியால், […]
கடந்து போன நாட்களைப்பற்றி நினைத்துப்பார்த்தால், வேதனையாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது. இப்போதெல்லாம் உறவுக்குள், திருமணம் செய்துகொண்டால், பிள்ளைகள் சரியான மூளை வளர்ச்சியுடன் பிறக்காதோஎன்ற […]
பிராப்தம் என்ற வார்த்தைக்கு இத்தனை மகத்துவம் இருக்கும் என்று நான் நினைத்ததே கிடையாது. வீடு என்று வாங்கலாம் என்று என் கணவரும் […]
பூஜ்யஶ்ரீ சரஸ்வதி, சாம்பசிவனுக்கு பெண்வழிப்பேத்தியாக பள்ளிவிருத்தியில் பிறந்து, சித்தமல்லி வெங்கட்ராமனுக்கு பிள்ளை வழிப்பேத்தியாகவும், செல்லம், நாகபூஷணத்திற்கு இரண்டாவது ரத்தினமாகப் பிறந்தாயேடி,சாரதாம்பா, நீ இன்று சுமங்கலிப் […]