About jaga

நான் ஒரு குடும்ப தலைவி. எழுத்தாளராக வேண்டும் என்ற ஆவல், அணையாத விளக்காக மனதுக்குள் ஒளிர் விட்டதின், எதிர் ஜொலிப்பை, இந்த எழுத்துக்களின் மூலம் தெரியப்படுத்த முயற்சிக்கிறேன். யாவரும் படித்து, அனுபவியுங்கள். உங்கள் அபிப்ராயத்தை தெரியப்படுத்தவும். Like my page TamilTales on Facebook to be notified about my new writings. Thanks for reading.

சர்மா என்ற சிகரம்.

சர்மா என்ற பெயுர் பொதுவான பெயர், ஆனால் சத்யமூர்த்தி சர்மா என்ற பெயருக்கு ஏற்றாற் போல் அவர் வாழ்ந்தும் காட்டியவர். […]

அடக்க முடியாத பயம்.

பயங்களில் கொடுமையான பயம்,எது? சாவு வந்துவிட்டால் நான் எப்படி பிழைப்பேன் என்பதுதான். ஆனால் சாவு என்பது யாவருக்குமே முன் கூட்டியே […]

முதிராத மனது.

வாழ்க்கையில் எல்லாம் சரியாக நடந்து கொண்டிருக்கும் நேரம் எவரும் குறைகள் கூறமாட்டார்கள். கொஞ்சம்ஏறுமாறாக நடக்க ஆரம்பித்து விட்டவுடன் அவரவர்க்கு […]

மனம் மாற வேண்டும்..

இன்றைய இளம்பிஞ்சுகள் நாளைய தலைமுறைகள். கடந்த தலைமுறையில் என்ன செய்து வந்தார்களோ அதையேதான் இந்த தலைமுறையும் செய்து வருகின்றன. இந்த […]

செல்வத்தை தேடாதே….

பல மனிதர்களுக்கு தன்னுடைய வாழ்க்கையில் எது முக்கியமானது தனக்கு வேண்டும் என்பது தெரியாமலே வாழ்ந்து வருவார்கள். காலம் நகர்ந்து கொண்டே […]

சங்கடமாகாத சங்கமம்

சங்கமம் என்றாலே நிறைய மனிதர்களுக்கு புரியும். ஆனால் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறான சங்கமம் கிடைக்கிறது. எல்லோருடைய சங்கமமும் வெவ்வேறு விதமானவைகளே. காவேரி […]

உருவகப்படாத கனவு….

மனித வாழ்க்கையில் தனக்கு எதை தேர்ந்தெடுத்துக்கொண்டால் வெற்றி நடை போட்டு வாழலாம் என தெரியாதவர்களுக்கு, எதைகண்டாலுமே நம்முடையதுதான் என நினைத்து […]

வளமுடன் வாழவேண்டும்.

ஒவ்வொரு மனித மனதிலும் அவரவர் தன்னுடைய லிமிட்டிற்கு மேலாக வாழ்க்கையில் சாதிக்க நினைத்து செயல்பட  நினைக்கிறார்கள். ஆனால் நம் எந்த […]

சங்கீதத்தின் மகத்துவம்.

சங்கீதம் என்பது ஒரு தெய்வீகமான ஒரு  கலை. . சங்கீதத்தினால் ,  நாம்  நம் மனக்கவலைகளை மறக்கடிக்க முடியும். உடல் […]

உருவமில்லாத கவலைகள்….

உலகில் கவலைகளுக்கு பஞ்சமில்லை. அவசியம், அநாவசியம் என பார்க்கும்போது , வீட்டை விட்டு வெளியில் போனவர்கள் வீட்டிற்கு  வந்து சேரவேண்டும் […]