About jaga

நான் ஒரு குடும்ப தலைவி. எழுத்தாளராக வேண்டும் என்ற ஆவல், அணையாத விளக்காக மனதுக்குள் ஒளிர் விட்டதின், எதிர் ஜொலிப்பை, இந்த எழுத்துக்களின் மூலம் தெரியப்படுத்த முயற்சிக்கிறேன். யாவரும் படித்து, அனுபவியுங்கள். உங்கள் அபிப்ராயத்தை தெரியப்படுத்தவும். Like my page TamilTales on Facebook to be notified about my new writings. Thanks for reading.

எங்கள் மங்கள பெரியம்மா!

சுமார்  70 வருடங்கள் முன்பு எங்கள் மங்களபெரியம்மா பள்ளிப்படிப்பு , கும்பகோணத்தில் முடித்து விட்டவுடன்,   பெரியப்பாவும் BA படித்துவிட்டு […]

உண்மை உதவுமா ?

ஒரு சிலர் உண்மையேதான் பேசுவதாக கூறிக்கொண்டிருப்பார்கள்.  ஆனால் அவர்கள் பேச்சில் உண்மை குறைவாகவேயிருக்கும். வாய் சவடால் பேச்சுக்கும்,  வாழ்க்கையின்  நடப்பில் […]

உறவுகளின் மகிமை..

பண்டைய காலத்தில், குடும்பத்தின் பணம், நகை  மற்றும்  சொத்து வெளிமனிதர்களுக்கு கிடைத்து விடக்கூடாது எனநினைத்து, உறவுகளுக்குள்ளேயே மணம் புரிந்துகொண்டு வாழ்ந்து […]

எதற்கும் முறையில்லை…….

அந்த காலத்தில்,  ஊர்சுற்றும் மனிதர்களை, கோவில்காளை என்று   கூறுவார்கள். கோவிலுக்கு சொந்தமான காளைகள்    மட்டும்     […]

பாலுக்கு காவல் பூனை…

வீட்டில் பூனையை வளர்த்து வந்தோமானால் ,  பாலை ஜாக்கிரதையாக பார்த்து மூடிவைக்கவேண்டும். பால்என்றால் பூனைக்கு உயிரை விட அதிகமாக பிடிக்கும். […]

வறுமையிலும் பெருமை….

நம் வாழ்நாளில்,   ஏழ்மை வந்து விட்டாலும் ,   நம்மனதின் கம்பீரம் குறையாமல் பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.  வறுமையும், சிறுமையும் நம் எண்ணத்தில் […]

உதவும் மனங்கள்…

இன்றைய நாட்களில் குடும்பங்கள் சுருங்கி வருகின்றன. போன தலைமுறையில் வீட்டுக்கு வீடு ஒரு நான்கு பிள்ளைகளாவது இருப்பார்கள். அதற்கும் முன்பு […]

ஒற்றுமை யானை பலம் கொடுக்கும்..

நான் கூறப்போகும் இந்த கதை உண்மையிலிலேயே நடந்தது.  பெற்றோருக்குள் ஒத்துவராத படியால்  கணவன் மனைவி இருவரும் தனித்தனியாக வாழ பிளான் […]

எதிர்பார்த்தால், ஏமாற்றமே…

ஒருவரைப்போல் மற்றவர் இல்லை. உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதரும்  வித்யாசமாகவே வாழ்ந்து காலத்தை ஓட்டிவருகிறார்கள். இன்றைய நாட்களில் பலருக்கும் நிறைய […]

வளரும் பிள்ளைகள் ….

வளர்ந்து வரும்பிள்ளைகள் தங்கள் இஷ்டம் போலவே வளர நினைக்கிறார்கள்.  படிப்பதற்காக வெளியூர் சென்று ஹாஸ்டலில் தங்கி வீட்டிற்கு  லீவில்திரும்பி  வந்தால் […]