About jaga

நான் ஒரு குடும்ப தலைவி. எழுத்தாளராக வேண்டும் என்ற ஆவல், அணையாத விளக்காக மனதுக்குள் ஒளிர் விட்டதின், எதிர் ஜொலிப்பை, இந்த எழுத்துக்களின் மூலம் தெரியப்படுத்த முயற்சிக்கிறேன். யாவரும் படித்து, அனுபவியுங்கள். உங்கள் அபிப்ராயத்தை தெரியப்படுத்தவும். Like my page TamilTales on Facebook to be notified about my new writings. Thanks for reading.

பதிலடி கிடைக்குமா?

எந்த வேலையையுமே சரியான நேரத்தில் செய்வதற்கும், கண்டா, கண்ட நேரத்தில் செய்வதற்கும்  நிறைய வித்யாசம் உள்ளது. ஆனால் நிறைய மனிதர்களுக்கு […]

பொறாமை என்னும் பேய்..

பொறாமை என்பது ஒரு சிலருக்கு அவர்கள் பிறக்கும்போதே அடைந்த குணங்களில் ஒன்று. அவர்களை அறியாமலே அவர்களையும் ஆட்டிபடைக்கும் அவகுணம் அது. […]

எதிலுள்ளது கலாசாரம்?

கலாசாரம்  என்பது என்னவென்றே பலருக்கும் தெரியவில்லை.   ஆகையால்தான் நிறைய மனிதர்கள் பணமிருந்தால் போதுமென்று நினைத்து வாழ்கிறார்கள். எத்தனை படிப்பிருந்தாலும் […]

வருட முடிவின் ஆரம்பம்.

பிள்ளைகளுக்கு பள்ளிப்படிப்பின்  ஆரம்பத்தை விட முடிவுதான் கடினமான நேரம். ஆரம்பிக்கும் நேரம் ஸ்கூல் கட்டணம் கட்டுவது , யூனிஃபார்ம் வாங்குவது, […]

உள்ளத்தை உறிஞ்சும் உயிரிழப்பு…

ஆண்டவனின் கோர்ட்டில் உயிரிழப்பு என்பது யாராலுமே தவிர்க்க முடியாத ஒரு சட்டம் என்பதை நாம் யாவரும் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டிய ஒன்று. […]

மனித வாழ்வில் ஆயுளும், யோகமும் தேவை.

உலகில் சாதிக்க வேண்டியவைகள் எத்தனையோ இருந்தாலும் , நமக்கு முடிந்தவற்றை  சாதித்து காட்ட நமக்கு சான்ஸும்  கிடைக்கவேண்டுமென்பதும் உண்மையே . […]

அலமேலு அம்மாமி.

என் சிறிய வயதில் , அலமேலு அம்மாமி  நடுவயதை தாண்டியவர் , காலை, மாலை இருவேளையும் எங்கள் வீட்டிற்கு வந்து […]

தாயும்,சேயுமானாலும் வெவ்வேறு உயிர்தானே..

தாயார் எத்தனையோ கடினமான நேரங்களை பார்த்திருப்பாள். ஆனால்  எல்லா தாய்மார்களும்  தன்னுடைய சந்தானங்கள் சுகமாக வாழவேண்டுமென நினைத்து ஆவன செய்வதுடன், […]

பதில் கிடைத்து விடும்.

காலங்கள் மாறி வருகின்றன, அதற்கேற்றாற்போல் பழிவாங்க  காட்சிகளும் மாறி, மாறி விடுகின்றன.  கணவன் மனைவியை அடித்து துரத்திய காலம் மாறி […]

குளிர் பருவ பண்டிகைகள்.

ஹிந்துக்கள் கொண்டாடும், தீபாவளியும், சங்கராந்தியும்  நம் தேசத்தில் உயர்வாக கொண்டாடப்படுகின்ற பண்டிகைகள். இரண்டும் முடிந்து விட்டன.  ஆனால் எந்த  மதத்தின் பண்டிகையும் […]