About jaga

நான் ஒரு குடும்ப தலைவி. எழுத்தாளராக வேண்டும் என்ற ஆவல், அணையாத விளக்காக மனதுக்குள் ஒளிர் விட்டதின், எதிர் ஜொலிப்பை, இந்த எழுத்துக்களின் மூலம் தெரியப்படுத்த முயற்சிக்கிறேன். யாவரும் படித்து, அனுபவியுங்கள். உங்கள் அபிப்ராயத்தை தெரியப்படுத்தவும். Like my page TamilTales on Facebook to be notified about my new writings. Thanks for reading.

காலம் கடந்த யோசனைகள்.

எவருக்கும் தெரியாது, நாம் எங்கு, எப்படி முடியப்போகிறோம் என்பதை பற்றி. ஆனால் யாவருக்கும் இந்த ஒரு சிந்தனை மனதில் ஓடிக்கொண்டிருக்கும். […]

வேறுபாடுகள் .

காலத்தின் வேறுபாடுகள் மாறி,மாறிஆகிக்கொண்டுதான் இருக்கும் என்பது நாம் யாவரும் ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயம்தான். ஆனால் சில நடவடிக்கைகளை கண்டுகொள்ளாதும் காலத்தை […]

வாழ்வின் சபலங்கள்.

சபலம்என்பதற்கு சரியான அர்த்தம் அல்ப ஆசைகள் என எடுத்துக்கொள்ளலாம். வாழ்க்கையில் பல இடையூறுகளை பார்த்திருந்தாலும் மனிதமனம் அடங்கினால்  மட்டுமேசரிப்படும். உண்மையிலேயே […]

பாலுக்கு பூனை காவல்.

சரோஜாவும், பரிமளாவும் பால்யவயது ,அதாவது ஒன்பது, பத்து வயதிலிருந்து ஒன்றாக உருண்டு புரண்டு குதித்து கும்மாளம் போட்டு விளையாடியவர்கள்.. சில […]

வருடப்பிறப்பு.

நம் தேசத்தில் வருட ஆரம்பம்  எனகூறுவது  பழக்கத்தில்  இல்லை.  வருடம் பிறந்தது, மாதம் பிறந்தது என கூறுவதுதான்  பழக்கம்.  பிறந்தால்தானே […]

முத்து…

முத்து ராமலிங்கத்திற்கு கல்யாணம் நடக்குமா என நினைத்துப்பார்க்கக்கூட பிடிக்காமல் சுமார் நாற்பது வயதை தொடுகிறவரை தன்னந்தனியாகவே வாழ்ந்து வந்தார். நல்ல […]

எவருக்கும் யாரும் தேவையில்லை.

காலம் மாறினாலும், உறவுகள் மாறினாலும் அடிப்படையாக இருந்த அன்பும், ஆதரவும் கூட மாறிவிடுகிறது . ஏனெனில் எவருக்கு என்ன தேவைப்படுகிறது […]

உனக்காகவேதான்…

ஒரு சிலர் எதைப்பற்றி பேசினாலும், உனக்காகவேதான் நான் இருப்பதாக சதா சர்வகாலமும், கூறிக்கொண்டே ஆனால் நமக்காகவே ஒருநாளும் இருக்கவே மாட்டார்கள். […]

மனித மனம் பேதலித்து வருகிறது…

இப்போதெல்லாம் பெண்பிள்ளைகளை எவரிடமும் நம்பி விட முடியவில்லை. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சைத்தான் குடிகொண்டு விட்டாற்போல் உள்ளது. பெற்றோர்களுக்கு மனதில் ஒரு […]

மனது எப்படிப்பட்டது.

தவிக்கும் மனது சஞ்சலமற்றதாக இருந்தாலும், மனது குழப்பத்தில் தவித்துக்கொண்டுதானிருக்கும் என்பதே உண்மை. எதற்காக என புரியாமலே நிறைய […]