About jaga

நான் ஒரு குடும்ப தலைவி. எழுத்தாளராக வேண்டும் என்ற ஆவல், அணையாத விளக்காக மனதுக்குள் ஒளிர் விட்டதின், எதிர் ஜொலிப்பை, இந்த எழுத்துக்களின் மூலம் தெரியப்படுத்த முயற்சிக்கிறேன். யாவரும் படித்து, அனுபவியுங்கள். உங்கள் அபிப்ராயத்தை தெரியப்படுத்தவும். Like my page TamilTales on Facebook to be notified about my new writings. Thanks for reading.

வெறுமை படுத்தப்படும் மனது….

மனதில் வெறுமை தோன்ற ஆரம்பித்துஙிட்டால், மனம் உளுத்துப்போனாற் போல் கொஞ்சம்,கொஞ்சமாக அடங்க ஆரம்பித்து விடும். இளம் பருவத்தில் பிள்ளைகள் பேச்சுக்களை, […]

வாழ்க்கையின் வெறுமை…

நம் வாழ்நாட்களில் நமக்கே தெரியாது எது எப்போது நடக்குமென்பது எவருக்குமே தெரியாது. ஆனால் தெரிந்துகொண்டு, உணர்ந்து கொண்டு, வாழ்க்கையின் உபயோகத்தில் […]

பூவானாலும்வாடிவிடும், பழமானாலும் அழுகிவிடும்.

நேரத்தைப்பொறுத்தே காலம் ஓடுகின்றது. ஆனால் உலகத்தில் எதுவும், எதற்காகவும் நிற்பதில்லை. ஆனால் நமக்கிருக்கும் பரபரப்பில்,
நாட்கள் பறந்துவிட்டாலே போதுமென்றிருக்கிறது. காலத்தின்பருவமும், […]

கடன்பட்டார் நெஞ்சம் போல …..

பெண்ணின் விவாகமாகவில்லை,மனம் கடன்பட்டோர் நெஞ்சம்போல் துடித்தது.
கிரிக்கெட்டில் தோற்றேன், மனம் கடன் பட்டோர் நெஞ்சம் போல் துடித்தது.
பிள்ளை படித்து முன்னுக்கு வந்து […]

வருவாயில்லாத வாழ்க்கை…

வரும்படியேயில்லாத ஒரு குடும்பம் என்றால் அது எத்தனை துர்க்கதியாக இருக்கும் என நினைத்துப்பார்த்தேன். வருவாயை விட மனிதகுலத்திற்கு முக்யமான […]

பிள்ளை தேவையா?

விவாகம் என்பதற்கு உரிய லட்சணம் பிள்ளைகளை பெற்று வளர்த்து இந்த உலகத்தில் நம்மைப்பற்றி பேச ஆட்கள் வேண்டுமே, அதற்காக மட்டுமில்லை, […]

கூடப்பிறந்தவரானாலும் மனமும்,குணமும் வேறுதான்.

எப்பேர்ப்பட்ட மனிதர்களானாலும்,மனிதர்கள் மற்றமனிதர்களுடன் மனித தன்மையுடன் பழகாவிடில், மனிதபிறவியெடுத்ததின் பயனேயில்லாது போய்விடுகிறது. ஆனால் புரிந்து கொள்பவர்கள் குறைவு,குற்றம்கூறுபவர்களே அதிகமாக காணப்படுகிறார்கள். […]

வேறுபாடுகள்.

ஒரு சில மனிதர்களுக்கு வேறுபாடுகளின் முக்யத்துவம் புரிந்து கொண்டு தெரிந்து கொள்வதற்குள் வாழும் காலம் கூட முடிந்து விடலாம்.ஆனால் நாம்எதையுமே […]

காலம் காத்திருக்குமா ?

காலம் எதற்கும் காத்திருக்காது. ஆனாலும் மனிதர்கள் எதற்கெடுத்தாலும் காலம் கடந்துவிட்டது, நமக்காக காலம் காத்திருக்காது எனவும் கூறுவார்கள். முன்பெல்லாம் கல்யாணம் […]

கடைக்குட்டிகளே கடைசியான தேவை…

முன்காலத்தில் வீட்டுக்கு வீடு குறைந்த பட்சம் ஆறுபிள்ளைகளாவது இருப்பார்கள். ஆனால் சில வீடுகளில் பத்து அல்லது பன்னிரெண்டு பிள்ளைகள் கூட […]