About jaga

நான் ஒரு குடும்ப தலைவி. எழுத்தாளராக வேண்டும் என்ற ஆவல், அணையாத விளக்காக மனதுக்குள் ஒளிர் விட்டதின், எதிர் ஜொலிப்பை, இந்த எழுத்துக்களின் மூலம் தெரியப்படுத்த முயற்சிக்கிறேன். யாவரும் படித்து, அனுபவியுங்கள். உங்கள் அபிப்ராயத்தை தெரியப்படுத்தவும். Like my page TamilTales on Facebook to be notified about my new writings. Thanks for reading.

உண்மையான சிநேகங்கள்.

உயிருக்குயிரான சிநேகங்கள் இருந்தாலும், தனக்கென உறவு எவராவது இல்லையேல், மனது ஏங்கிக்கொண்டுதானிருக்கும். மனிதர்களுக்கு எது வேண்டுமோ, அந்த இலக்கை எட்டிப்பிடிக்கும் […]

நல்ல மனது நல்வார்த்தை கேட்கவே ஏங்கும்.

நம்வாழ்க்கையில் எத்தனையோ மனிதர்களை சந்திக்கிறோம்.சிலர் மனதில் நிற்கிறார்கள்,சிலர் ஞாபகத்தில் வருகிறார்கள். மற்றும் சிலருடன், பார்த்தால் பேசுவோம்,பின் மறந்தும் விடுகிறோம். அதன்பின் […]

கற்பனையில் மிதக்கும் மனம்.

ஒரு சில மனிதர்கள் கற்பனையிலேயே மிதந்து கொண்டிருப்பார்கள். அவர்களால் எதையுமே சாதித்துக்காட்ட முடியாமலிருப்பார்கள், ஆனால் சாதித்துவிட்டாற் போல் பேசுவார்கள். இந்தமனப்போக்கு […]

அலமேலு அம்மாமி.

எத்தனை வருடங்கள் உருண்டோடினாலும் நம் வாழ்க்கையில் சந்தித்த நபர்களை நம்மனம் மறப்பதேயில்லை. அலமேலு அம்மாமி என்பவர் நான் சிறிய வயது […]

அவசரகுடுக்கைகள்.

இந்த அவசரகுடுக்கைகள், என்ற பெயர் எவர் எவருக்கு அளித்திருப்பார்கள் எனதெரிவதில்லை, புரிவதுமில்லை. ஆனால் அவர்களுக்கு எதுவுமே தெரியாமல் புரியாமல் ஏதாவது […]

வாய்ப்பந்தல் போடும் ஆட்கள்.

நம் மனது தவிக்கும் நேரங்களில், நமக்கு நம்முடைய ஏமாற்றங்களும்,மனதின் கடினமான நேரங்களும் நமக்கு மட்டுமே கிடைத்துள்ளது என நினைத்து, நினைத்து […]

மரண பயம்

உலகத்தில் நாம் வந்தது எதற்காக என்பது எவருக்கும் தெரியாது, எத்தனைகாலம் இந்த உடலில் உயிர் தங்கி இருக்கும், எவருக்கும் புரியாத […]

கொந்தளிக்கும் அற்ப மனம்.

பணம் என்பது யாவருக்குமே அவசியமான ஒன்று என்பது நம் யாவருக்குமே தெரிந்த உண்மைதான்.ஆனால் வாழ்க்கையில் பணத்தை மட்டும் வைத்துக்கொண்டு நம்மை […]

அயோக்யர்களின் துர்அவதாரம்.

பண்டைய காலத்தில் அசுரன்கள் அவதாரம் எடுத்தார்கள் என கேட்டிருக்கிறோம்.ஆனால் இன்றைக்கும் கூட வீட்டுக்கு வீடு அசுரன்கள் பிறந்துள்ளதாகவே நினைக்கத்தோன்றுகிறது. எண்ணங்களை […]

கோணலான நேரங்கள் நம் சற்குணங்களை கெடுக்கிறது.

நம்மில் பலர் நம்முடைய தவறான குணங்களை ஒத்துக்கொள்ளவே மாட்டோம். இது உலக இயல்பு, உங்களுக்கென்று ஒரு ஸிஸ்டம்,எனக்கென ஒன்று என்று […]