மாறுபடும் மனோபாவம்..

நாம் எந்த பழக்கவழக்கங்ளையும் நாம் கற்றுக்கொண்ட சற்குணங்களை, சிறிய வயதிலிருந்தே நம் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுத்து  வரவேண்டும், அப்போதுதான் பழக்கங்கள் […]

பழக்கங்களுக்கு நாம் அடிமைகள்..

பழக்கங்கள் என்று பார்க்கும்போது, நாம்தான் நம்மையறியாமலேயே,அடிமையாகி விடுகிறோம் சில பழக்கங்களுக்கு.

புத்தகம் படிக்காமல் தூக்கம் வராது ஒரு சிலருக்கு. இரவில் தூங்கி […]

பணமிருந்தால் என்ன செய்ய முடியாது!

பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும் என்று பேச்சுக்குத்தான் சொல்வார்கள். பணத்தால்  பிணத்தை எழுப்பி  நடக்க வைக்க முடிந்தால் பூமியில் […]

வாழ்க்கை போராட்டம்..

மனித வாழ்க்கையின் மகத்துவமே எத்தனை கடினமான வாழ்க்கையாக இருந்தாலும் வாழ்ந்து காட்டினார்கள், சில முன்னோடிகள். வாழ்க்கை பிரயாணம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு மாதிரியாகவே […]

ஏங்கினேன், ஏங்கினேன் எதற்கெல்லாம் ??

சின்ன வயதில் பட்டாம்பூச்சி போல் பறந்துலாவ ஏங்கினேன்,

சின்ன  வயதில் பட்டினம் பார்க்க ஏங்கினேன்

சின்ன வயதில் பட்டுப்பாவாடைக்கும் ஏங்கினேன்,

சின்னவயதில் பட்டாஸ் வெடிக்கவும் […]

கல்யாணமோ கல்யாணம்!!

எனக்கு கல்யாணமோ கல்யாணம், கன்னி கழிய கல்யாணம் ,

கல்யாண பேச்சு எழுந்தபோது கனவு கண்டேன்,

கல்யாணமான ஆணுடன்தான் கல்யாணம் எனக்கேட்டதும் , […]

வேதாம்பாள் என்ற தாயின் தவிப்பு

சுமார் அறுபது வருடங்கள் முன்பு நடந்தது இது. பிரதி தினமும் சாயங்காலம்  நடு வயது  பெண்மணி  ஒருவர் , ஒருநாள் […]

காலத்தின் வித்யாசங்கள்

எங்கள் நாட்களையும்,  இன்றைய நாட்களையும், ஒப்பிட்டுப்பார்க்கும்போது,  நிறைய வித்யாசம்  வந்துவிட்டது  பிள்ளை வளர்ப்பில்,  நடைஉடை பாவனைகளில் மட்டுமில்லாது,  தினசரி பழக்கவழக்கங்களிலும் […]

மாலதி என்கிற மஹிமா

மன்னார்குடியில் பிறந்து வளர்ந்து,  மதுரைமீனாட்சியின் மடியில் அடைக்கலமடைந்த உங்களை அடிக்கடி நினைத்துக்கொள்கிறேன்.  பாட்டியிடம் வளர்ந்த உங்களை,  பிறந்த வீட்டைவிட  செல்வாக்கான […]

ஶ்ரீராமரின் கோபம்

என்னுடன் நடந்த ஒரு உண்மையான நிகழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன். நானும் என் தங்கையும்  போனில் ஒருநாள் பேசிக்கொண்டிருந்த சமயம்,  அவரவர் […]