நவீன யுகம்
இந்த நாட்களில் கம்ப்யூட்டர், இன்டர்நெட், செல்போன் இவைகள் ஓடும் வேகத்தை பார்த்தால், நாரதர் கைலாசம் போனதும், ஆண்டாளைப்பார்க்க நாராயணன் பூலோகம் […]
இந்த நாட்களில் கம்ப்யூட்டர், இன்டர்நெட், செல்போன் இவைகள் ஓடும் வேகத்தை பார்த்தால், நாரதர் கைலாசம் போனதும், ஆண்டாளைப்பார்க்க நாராயணன் பூலோகம் […]
எந்த தொழிலை புனிதமானது என்று நினைத்திருந்தோமோ, அது இப்போது பணம் பிடுங்கும் தொழிலாகி இருக்கிறது என்பதை நினைக்கும்போது மனம் சஞ்சலப்படுகிறது.
பத்து […]
பலாத்காரம் என்பதை பற்றி பேசிப்பேசி எதுவுமே பிரயோசனமே இல்லாமல் இருக்கின்றது . வெறும் வாய்ப்பேச்சினால் எதுவும் ஆகாது. அடுத்த பலாத்கார […]
நம் நாட்டில் காதுகேட்கவில்லையென்பவர்களுக்கு ஷ்பெஷல் கவனிப்பு கிடைப்பதே கிடையாது. இந்தக்குறைக்கு மதிப்பு அத்தனை கிடையாது. ஏனெனில் இந்தக்குறை உறுப்புக்குள்ளேயே இருக்கிறபடியால், […]
அம்மா என்பவள் நமக்கு உயிரை தந்தவள், உடலையும் தந்தவள். இதை படிக்கும் போது நமக்கு ஆண்டவன்தான் எல்லாவற்றையும் தந்திருக்கிறார். […]
நாம் பெற்றுவளர்த்த பிள்ளைகள் வேறு, அவர்கள் வாழ்ந்து வரும் சூழ்நிலைகளும் வேறுபட்டு விட்டதால் நமக்கும் அவர்களுக்கும் ஒத்துவருவதில்லை. அவர்கள் வளரும்போதே […]
பக்தி என்பது பலவிதமானது. பக்தி என்றால் பயம் என்று கிடையாது. அது ஒரு விதமான ப்ரீதி அல்லது ஆசை. பக்தி […]
நானும் உங்களைபோலவே விசிட்டர் விசாவில் வந்து ,வந்து திரும்பும் ஒரு அம்மா. ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு விதமான அனுபவம் ஏற்பட்டுள்ளது […]
புத்திரனின் மகிமை புத்திரன் என்பவன் பிறந்து பெற்றவர்ககளுக்கு அந்ததிமகடன்களை செய்தால் தான்பெற்றோரகள் சுவர்க்கம் போவார்கள் புத்திரனை பெறாதவர்கள் நரகத்தில் தவிப்பார்கள் […]
அம்மா என்பவளுக்கு தன் குழந்தைகளை வளர்க்க படாதபாடுபடுவாள்.அவர்களுக்காக என்னவேண்டுமானாலும் பண்ணுவதற்கு தயாராகி விடுகிறாள்.ஆனால்சிங்ககுட்டிகள் நம்பலவீனத்தை தங்களுடைய பலமாகவும் உபயோகித்துக்கொண்டு விடுகிறார்கள். […]