அருகதையற்ற வாழ்க்கை….

மனித வாழ்க்கையில் எத்தனை மேடு பள்ளங்களை பார்த்துவிட்ட போதிலும்,எல்லோராலும் வாழ்க்கையை சரியான வழியில் நடத்தவேமுடியாமல் போய்விடுகிறது. நாம் ஒருவழியில் நடக்கப்போனால் […]

அனர்த்தத்தில் தவிக்கும் பெண்மனம்.

பெண்களின் மனம் எத்தனை சீக்கிரம் கலங்குமோ அத்தனைக்கத்தனை பாறாங்கல் போல் நீரைக்கூட உறியவேண்டாமென்ற சக்தி படைத்தது. சோதனைகள் வரும்போது, எதிர்த்து […]

சற்குணம் நம்மை உயர்த்தும்.

காலத்தின் அலங்கோலத்தை என்னவென்று கூறுவதென்றே புரிவதில்லை. அபிராமிக்கும்,அஸ்வினுக்கும் விவாகம் நடந்து ஆறுமாதங்களுக்குள் தகராறு நடந்து முற்றிப்போய் அவர்கள் கல்யாணத்தையும் ரத்து […]

மனம் பலவிதம்.

பிள்ளைகளை தூக்கியெடுத்து வேலை செய்வதை விட பிச்சையெடுத்து பிழைப்பது நல்லவேலை என கூறிக்கேட்டிருக்கிறேன். ஆனால் எந்த வேலையையுமே ஆவலுடனும், […]

நாடகமேடை.

நம்மால்தான் எல்லாவற்றையும் செய்து காண்பித்து விடமுடியும் என நம்பிக்கொண்டு, நாம் யாவற்றிலும் அஜாக்கிரதையாக நடந்து கொள்கிறோம். ஒன்றுக்கு மேல் ஒன்றாக […]

துரதிஷ்டவான்களின் நேரம்.

ஒரு சில வீடுகளில் எதற்கெடுத்தாலும் சண்டை சச்சரவுகள் நடந்து கொண்டேயிருக்கும். சில வீடுகளில் எந்த திசையில் பிள்ளைகளை திருப்பவேண்டுமென்று புரியாமல் […]

உண்மை கடவுள் மாதிரி….

ஒருசிலர் பொய்க்கதைகளை கூறினால், நாம் வியந்து கேட்டுக்கொண்டிருப்போம்.நாம் உண்மையாகவே கூறினாலும் சிலர் பொய் என்றே எடுத்துக்கொண்டு விடுகிறார்கள்.ஆனால் பொய் என்பதை […]

காதடங்கியவர்களின் கதியை பார்ப்போம

காதடங்கிய மனிதர்களின் கதியை காணும்போது அவர்கள் மனதில் எந்தமாதிரியான போராட்டம் நடந்துகொண்டிருக்குமென்பதை எவராலும் யோசிக்கக்கூட முடியாது.காதடங்கி உட்காந்தபின் உலகத்தில், வீட்டில் […]

வேலியே பயிரை மேயப்பார்க்கும்…

பணக்கார குடும்பமோ ஏழைக்குடும்பமோ உறவினர்கள் ஒன்றிரண்டு ஆட்களாவது யாவருக்கும் இருப்பார்கள். ஆனால், எவரையுமே நாமும் நம்பிக்கைக்கு பாத்திரமாக எடுத்துக்கொண்டு பொக்கிஷம் […]

ஞானம் தேவையா, விஞ்ஞானம் தேவையா ?

ஞானம் தேவையா,விஞ்ஞானம் தேவையா? ஞானமும்,விஞ்ஞானமும் என கேட்கும்போது எது மகத்துவத்தில் பெருமையாகவும், உயர்வாகவும் கருதப்படுகிறது, என கேட்கவும் தோன்றுகிறது.எது எப்படியிருந்தாலும் […]