சம்பந்தி சண்டை…

பழைய காலங்களில் கல்யாணம் என்றால் சம்பந்திகள் சண்டை என்பது கண்டிப்பாக நடந்துவிடும்.மேலும் அந்நாட்களில் பிள்ளை வீட்டார்களே உயர்ந்தவர்கள் என்றும், பெண்வீட்டார் […]

சம்சார சாகரத்தில் ஒரு மர்ம மனிதர்…

எல்லா குடும்பங்களிலும், நல்லவர்கள், கெட்டவர்கள் கலந்து பிறக்கிறார்கள். அதேபோல் எங்கள் குடும்பத்திலும் ஒரு தனிபிறவி இருந்தார்.
நல்ல சுத்தமான கதர் உடை […]

எதிலும் குறை எங்கும் குறை…

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கைதான் மிகவும் மட்டமானது என எவராவது நினைத்துப்பார்ப்பதை விட உண்மையை உணர்ந்தால்தான் வாழ்க்கை மலர ஆரம்பிக்கும். […]

இழப்பின் துக்கம்…

இழப்பு என்பதில். பல வகைகள் உள்ளன. விலை உயர்ந்த சாமானை இழப்பது, பணமூட்டையை இழப்பதை விட கொடுமையானது, பிள்ளை காணாமல் […]

பிணைப்பால் வரும் பிணக்குகள்….

ஒரு காலத்தில் அம்மா என்றால் உடல், மனம் பூரித்த அந்த காலம் போய்,அம்மா என கூப்பிட,
வாய்கூசி நிற்கும் பிள்ளை நமக்குத்தேவையா? […]

ஓடி விட்ட காலம்..

பட்டாம்பூச்சியை போல் ஓடிதிரிந்த எனக்கு களைப்பு ஏற்பட்டு உட்கார்ந்து விட்டேன்,
கனவுலகில் அலைய நேரமில்லாத எனக்கு, விரல் சொடுக்க கூட […]

தனிமையின் கொடுமை..

இன்றைக்கெல்லாம்,வீட்டிற்கு இரண்டு பிள்ளைகள்தான் என்று விதித்துக்கொண்டாகி விட்டது. அந்த இரண்டுமே நம்தேசத்தை விட்டும், கிளம்பிவிடுகிறார்கள். ஏனென்றால், நம் தேசத்தின் […]

கலப்பு கல்யாணம் !

அந்தக்காலத்திலும்,கலப்புத்திருமணம் ஆகியிருக்கும் என்பதற்கு சாட்சி எங்கள் […]

சுந்தரி என்கிற சகோதரி.

மார்ச் 5,2018 அன்று என்னுடைய பெரியப்பா பெண் திரிபுரசுந்தரி மறைந்துவிட்டார்கள். நான்கு சகோதரர்களுடன் பிறந்து வளர்ந்த அவருக்கு ஒரே ஒரு […]

திருப்தி எங்கே முடிகிறது ?

மனிதர்களால் திருப்தி என்பதையே காண முடியாது என தோன்றுகிறது. அதுவும் நம்மால்,  மற்றவர்களையும் திருப்தி செய்வது என்பது அத்தனை எளிதல்ல. […]