வாழ்க்கை

உனக்கென்ற வாழ்வு எதுவென்று நினைத்தாய்?..அது கிடைக்காதென்று தெரிந்தும் அதை எதிர்பார்த்தாயா?
யாராலும் உன்னை திருப்தி செய்யமுடியாதென்று தெரிந்த போதும், ஏக்கமெதற்கு? […]

தோல்விக்கு காரணம் …

நம் தோல்விக்கு நான்தான் காரணம் என நினைத்தோமானால் திருந்துவதற்கு சான்ஸ் உள்ளது. ஆனால் நாம் யாவருமே தோல்வியை கண்டு பயந்து […]

பலாப்பழம்..

எல்லாக்குடும்பங்களிலும், ஏன், ஒவ்வொரு குடும்பத்திலுமே ஒரு வித்யாசமான குணம் படைத்தவர்கள் இருந்தே,  இருப்பார்கள். அதே போல் எங்கள் குடும்பத்தில் உள்ள […]

பசி,தாகம் வந்தால்தான் தெரியும்..

பசி என்பது வரும்போது , உண்பதற்கு எதுவுமே இல்லாமல், கிடைக்கவும்  கிடைக்காது என்று இருந்தால்தான், பசி என்னும் கொடுமையை உணர்வோம். […]

உனக்கு நான் எனக்கு நீ !!

எத்தனையோ மனிதர்கள் உற்றார், உறவினர் என்று கொண்டாட ஆட்கள் இல்லாமலே தனக்கு யாருமே இல்லாமலிருப்பது  யாருடைய சாபமோ என நினைத்தோ, […]

பெற்றோர்களின் துடிப்பு.

இன்றைய பெற்றோர்களுக்கு,  தங்களுக்கு இருக்கும் ஒன்று,  இரண்டு பிள்ளைகளையும் ஆல்ரவுண்டர் செய்து விட துடிக்கிறார்கள்.. அந்த பிள்ளைக்கு என்ன விருப்பம் […]

அன்பிற்கும் ஆதாரம் வேண்டும்

இந்த உலகில் வாழ எதற்குமே ஆதாரம் வேண்டும். ஏனெனில் சாட்சி இல்லாத கேஸ் ஜெயிக்காது. உண்மையான அன்பிற்கும், பாசத்திற்கும் மதிப்பு […]

மனப்பசியும், தாகமும்.

பசியும், தாகமும் வந்து உண்ணவும்,  குடிக்கவும் கிடைக்காத சமயம்தான் அதன்மவுசு அதிகரிக்கிறது . பசியும் ,தாகமும் அக்கா,தங்கை போல. பசி […]

பந்தத்தின் துக்கம்..

உயிரிழப்பு என்பதை தவிர்க்க முடியாதுதான். ஆண்டவன் […]

உள்ளத்தை உறிஞ்சும் உயிரிழப்பு..

உயிரிழப்பு என்பதை எவராலுமே தடுக்க முடியாத ஒன்று யாவருக்கும் தெரிந்ததே.  ஆனால் அவரவர் இழப்பின் கொடுமை, இழந்து தவிப்பவர்களுக்கு  மட்டுமே […]