என்னுடைய முதன்மையான டீச்சர்

ஒரு ராணுவ தளபதியாக இருந்தாலும் சரி, சராசரி மனிதனாக இருந்தாலும் சரி, அவரவர்களுக்கு ஏற்ற மாதிரி, சிநேகிதர்கள் மிகவும் அவசியமே. […]

கலங்கிய வாழ்க்கை!

நம்மில் சிலருக்கு வாழ்க்கையில்,  குடும்ப நபர்களை இழந்துவிட்டால்,   தன் மனோநிலையை  எப்படி காப்பாற்றிக்கொள்வதென்றே புரியாமல்  இருப்போம். எதிர்காலமே இருண்டு […]

நவீன யுகம்

இந்த நாட்களில் கம்ப்யூட்டர்,  இன்டர்நெட்,  செல்போன் இவைகள் ஓடும் வேகத்தை  பார்த்தால்,  நாரதர் கைலாசம் போனதும்,  ஆண்டாளைப்பார்க்க  நாராயணன்  பூலோகம் […]

உயிர்ப்பிச்சை!!

எந்த தொழிலை புனிதமானது என்று நினைத்திருந்தோமோ,  அது இப்போது பணம் பிடுங்கும் தொழிலாகி இருக்கிறது என்பதை நினைக்கும்போது மனம் சஞ்சலப்படுகிறது.

பத்து […]

(For Kamala) சொறிக்காக எழுதிய அஞ்சலி !!

சொறியே, சொறியே நீ ஏன் மறைந்தாயோ, உன்னைப்பிரிந்து என் மருமகள் படும் பாட்டை எப்படி

சொல்வேன் , உன்னைப்போலவே, ஒரு சொறியை […]

ஊறுகாய் மாமி

ஊறுகாய் போடுவது என்பது,  வயதானவர்கள்தான் செய்ய முடியும் என்று நம்மில் பலபேர்  நினைக்கிறோம்.  அது  நிஜமுள்ளதாகவும் இருக்கலாம். நம்மில் நிறைய […]

பலாத்காரம்

பலாத்காரம் என்பதை பற்றி பேசிப்பேசி எதுவுமே பிரயோசனமே இல்லாமல் இருக்கின்றது . வெறும் வாய்ப்பேச்சினால் எதுவும் ஆகாது.  அடுத்த பலாத்கார […]

தம்பி அண்ணா

எங்கள் தம்பி அண்ணா, ஒரு ஷ்பெஷல் அண்ணாதான் என்பதில் பெருமைப் படுகிறேன். 25 வயதில் சிடுசிடுப்பான அண்ணா, 35 வயதில் […]

காது கேட்காதவர்களின்அவதி!!

நம் நாட்டில் காதுகேட்கவில்லையென்பவர்களுக்கு ஷ்பெஷல் கவனிப்பு கிடைப்பதே கிடையாது.  இந்தக்குறைக்கு மதிப்பு அத்தனை கிடையாது. ஏனெனில் இந்தக்குறை உறுப்புக்குள்ளேயே இருக்கிறபடியால், […]

அந்த நாளைமறக்கடித்த இந்த நாள்

கடந்து போன நாட்களைப்பற்றி நினைத்துப்பார்த்தால், வேதனையாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது. இப்போதெல்லாம் உறவுக்குள், திருமணம் செய்துகொண்டால், பிள்ளைகள் சரியான மூளை வளர்ச்சியுடன் பிறக்காதோஎன்ற […]