சர்மா என்ற சிகரம்.

சர்மா என்ற பெயுர் பொதுவான பெயர், ஆனால் சத்யமூர்த்தி சர்மா என்ற பெயருக்கு ஏற்றாற் போல் அவர் வாழ்ந்தும் காட்டியவர். […]

அடக்க முடியாத பயம்.

பயங்களில் கொடுமையான பயம்,எது? சாவு வந்துவிட்டால் நான் எப்படி பிழைப்பேன் என்பதுதான். ஆனால் சாவு என்பது யாவருக்குமே முன் கூட்டியே […]

முதிராத மனது.

வாழ்க்கையில் எல்லாம் சரியாக நடந்து கொண்டிருக்கும் நேரம் எவரும் குறைகள் கூறமாட்டார்கள். கொஞ்சம்ஏறுமாறாக நடக்க ஆரம்பித்து விட்டவுடன் அவரவர்க்கு […]

மனம் மாற வேண்டும்..

இன்றைய இளம்பிஞ்சுகள் நாளைய தலைமுறைகள். கடந்த தலைமுறையில் என்ன செய்து வந்தார்களோ அதையேதான் இந்த தலைமுறையும் செய்து வருகின்றன. இந்த […]

செல்வத்தை தேடாதே….

பல மனிதர்களுக்கு தன்னுடைய வாழ்க்கையில் எது முக்கியமானது தனக்கு வேண்டும் என்பது தெரியாமலே வாழ்ந்து வருவார்கள். காலம் நகர்ந்து கொண்டே […]

சங்கடமாகாத சங்கமம்

சங்கமம் என்றாலே நிறைய மனிதர்களுக்கு புரியும். ஆனால் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறான சங்கமம் கிடைக்கிறது. எல்லோருடைய சங்கமமும் வெவ்வேறு விதமானவைகளே. காவேரி […]

உருவகப்படாத கனவு….

மனித வாழ்க்கையில் தனக்கு எதை தேர்ந்தெடுத்துக்கொண்டால் வெற்றி நடை போட்டு வாழலாம் என தெரியாதவர்களுக்கு, எதைகண்டாலுமே நம்முடையதுதான் என நினைத்து […]

வளமுடன் வாழவேண்டும்.

ஒவ்வொரு மனித மனதிலும் அவரவர் தன்னுடைய லிமிட்டிற்கு மேலாக வாழ்க்கையில் சாதிக்க நினைத்து செயல்பட  நினைக்கிறார்கள். ஆனால் நம் எந்த […]

சங்கீதத்தின் மகத்துவம்.

சங்கீதம் என்பது ஒரு தெய்வீகமான ஒரு  கலை. . சங்கீதத்தினால் ,  நாம்  நம் மனக்கவலைகளை மறக்கடிக்க முடியும். உடல் […]

உருவமில்லாத கவலைகள்….

உலகில் கவலைகளுக்கு பஞ்சமில்லை. அவசியம், அநாவசியம் என பார்க்கும்போது , வீட்டை விட்டு வெளியில் போனவர்கள் வீட்டிற்கு  வந்து சேரவேண்டும் […]