எங்கள் மங்கள பெரியம்மா!

சுமார்  70 வருடங்கள் முன்பு எங்கள் மங்களபெரியம்மா பள்ளிப்படிப்பு , கும்பகோணத்தில் முடித்து விட்டவுடன்,   பெரியப்பாவும் BA படித்துவிட்டு […]

உண்மை உதவுமா ?

ஒரு சிலர் உண்மையேதான் பேசுவதாக கூறிக்கொண்டிருப்பார்கள்.  ஆனால் அவர்கள் பேச்சில் உண்மை குறைவாகவேயிருக்கும். வாய் சவடால் பேச்சுக்கும்,  வாழ்க்கையின்  நடப்பில் […]

உறவுகளின் மகிமை..

பண்டைய காலத்தில், குடும்பத்தின் பணம், நகை  மற்றும்  சொத்து வெளிமனிதர்களுக்கு கிடைத்து விடக்கூடாது எனநினைத்து, உறவுகளுக்குள்ளேயே மணம் புரிந்துகொண்டு வாழ்ந்து […]

எதற்கும் முறையில்லை…….

அந்த காலத்தில்,  ஊர்சுற்றும் மனிதர்களை, கோவில்காளை என்று   கூறுவார்கள். கோவிலுக்கு சொந்தமான காளைகள்    மட்டும்     […]

பாலுக்கு காவல் பூனை…

வீட்டில் பூனையை வளர்த்து வந்தோமானால் ,  பாலை ஜாக்கிரதையாக பார்த்து மூடிவைக்கவேண்டும். பால்என்றால் பூனைக்கு உயிரை விட அதிகமாக பிடிக்கும். […]

வறுமையிலும் பெருமை….

நம் வாழ்நாளில்,   ஏழ்மை வந்து விட்டாலும் ,   நம்மனதின் கம்பீரம் குறையாமல் பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.  வறுமையும், சிறுமையும் நம் எண்ணத்தில் […]

உதவும் மனங்கள்…

இன்றைய நாட்களில் குடும்பங்கள் சுருங்கி வருகின்றன. போன தலைமுறையில் வீட்டுக்கு வீடு ஒரு நான்கு பிள்ளைகளாவது இருப்பார்கள். அதற்கும் முன்பு […]

ஒற்றுமை யானை பலம் கொடுக்கும்..

நான் கூறப்போகும் இந்த கதை உண்மையிலிலேயே நடந்தது.  பெற்றோருக்குள் ஒத்துவராத படியால்  கணவன் மனைவி இருவரும் தனித்தனியாக வாழ பிளான் […]

எதிர்பார்த்தால், ஏமாற்றமே…

ஒருவரைப்போல் மற்றவர் இல்லை. உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதரும்  வித்யாசமாகவே வாழ்ந்து காலத்தை ஓட்டிவருகிறார்கள். இன்றைய நாட்களில் பலருக்கும் நிறைய […]

வளரும் பிள்ளைகள் ….

வளர்ந்து வரும்பிள்ளைகள் தங்கள் இஷ்டம் போலவே வளர நினைக்கிறார்கள்.  படிப்பதற்காக வெளியூர் சென்று ஹாஸ்டலில் தங்கி வீட்டிற்கு  லீவில்திரும்பி  வந்தால் […]