உண்மையான சிநேகங்கள்.
உயிருக்குயிரான சிநேகங்கள் இருந்தாலும், தனக்கென உறவு எவராவது இல்லையேல், மனது ஏங்கிக்கொண்டுதானிருக்கும். மனிதர்களுக்கு எது வேண்டுமோ, அந்த இலக்கை எட்டிப்பிடிக்கும் […]
உயிருக்குயிரான சிநேகங்கள் இருந்தாலும், தனக்கென உறவு எவராவது இல்லையேல், மனது ஏங்கிக்கொண்டுதானிருக்கும். மனிதர்களுக்கு எது வேண்டுமோ, அந்த இலக்கை எட்டிப்பிடிக்கும் […]
நம்வாழ்க்கையில் எத்தனையோ மனிதர்களை சந்திக்கிறோம்.சிலர் மனதில் நிற்கிறார்கள்,சிலர் ஞாபகத்தில் வருகிறார்கள். மற்றும் சிலருடன், பார்த்தால் பேசுவோம்,பின் மறந்தும் விடுகிறோம். அதன்பின் […]
ஒரு சில மனிதர்கள் கற்பனையிலேயே மிதந்து கொண்டிருப்பார்கள். அவர்களால் எதையுமே சாதித்துக்காட்ட முடியாமலிருப்பார்கள், ஆனால் சாதித்துவிட்டாற் போல் பேசுவார்கள். இந்தமனப்போக்கு […]
எத்தனை வருடங்கள் உருண்டோடினாலும் நம் வாழ்க்கையில் சந்தித்த நபர்களை நம்மனம் மறப்பதேயில்லை. அலமேலு அம்மாமி என்பவர் நான் சிறிய வயது […]
இந்த அவசரகுடுக்கைகள், என்ற பெயர் எவர் எவருக்கு அளித்திருப்பார்கள் எனதெரிவதில்லை, புரிவதுமில்லை. ஆனால் அவர்களுக்கு எதுவுமே தெரியாமல் புரியாமல் ஏதாவது […]
நம் மனது தவிக்கும் நேரங்களில், நமக்கு நம்முடைய ஏமாற்றங்களும்,மனதின் கடினமான நேரங்களும் நமக்கு மட்டுமே கிடைத்துள்ளது என நினைத்து, நினைத்து […]
உலகத்தில் நாம் வந்தது எதற்காக என்பது எவருக்கும் தெரியாது, எத்தனைகாலம் இந்த உடலில் உயிர் தங்கி இருக்கும், எவருக்கும் புரியாத […]
பணம் என்பது யாவருக்குமே அவசியமான ஒன்று என்பது நம் யாவருக்குமே தெரிந்த உண்மைதான்.ஆனால் வாழ்க்கையில் பணத்தை மட்டும் வைத்துக்கொண்டு நம்மை […]
பண்டைய காலத்தில் அசுரன்கள் அவதாரம் எடுத்தார்கள் என கேட்டிருக்கிறோம்.ஆனால் இன்றைக்கும் கூட வீட்டுக்கு வீடு அசுரன்கள் பிறந்துள்ளதாகவே நினைக்கத்தோன்றுகிறது. எண்ணங்களை […]
நம்மில் பலர் நம்முடைய தவறான குணங்களை ஒத்துக்கொள்ளவே மாட்டோம். இது உலக இயல்பு, உங்களுக்கென்று ஒரு ஸிஸ்டம்,எனக்கென ஒன்று என்று […]