பிராப்தம்

பிராப்தம் என்ற வார்த்தைக்கு இத்தனை மகத்துவம் இருக்கும் என்று நான் நினைத்ததே கிடையாது. வீடு என்று வாங்கலாம் என்று என் கணவரும் […]

சாரதாம்பாவிற்காக எழுதிய கடைசி கடிதம்

பூஜ்யஶ்ரீ சரஸ்வதி, சாம்பசிவனுக்கு பெண்வழிப்பேத்தியாக பள்ளிவிருத்தியில் பிறந்து, சித்தமல்லி வெங்கட்ராமனுக்கு பிள்ளை வழிப்பேத்தியாகவும், செல்லம், நாகபூஷணத்திற்கு இரண்டாவது ரத்தினமாகப் பிறந்தாயேடி,சாரதாம்பா, நீ  இன்று சுமங்கலிப் […]

காலத்தின் கோளாறு !

அம்மா  என்பவள்   நமக்கு  உயிரை  தந்தவள், உடலையும்  தந்தவள். இதை  படிக்கும் போது  நமக்கு ஆண்டவன்தான் எல்லாவற்றையும் தந்திருக்கிறார். […]

நம் செல்வங்கள்

நாம் பெற்றுவளர்த்த பிள்ளைகள் வேறு,  அவர்கள் வாழ்ந்து வரும் சூழ்நிலைகளும் வேறுபட்டு விட்டதால்  நமக்கும்  அவர்களுக்கும்  ஒத்துவருவதில்லை. அவர்கள் வளரும்போதே […]

வயோதிகவாழ்க்கை

நமக்கு வயதாகும் வருகின்ற போது, நாம் பிறந்ததிலிருந்து நம்முடனேயே வளர்ந்த அங்கங்கள்,நம் ஆர்டர்களை ஏற்றுக்கொள்ளாமல் அலட்சியம் செய்கிறது.உதாரணமாக கண்கள் பார்ப்பதற்கு […]

புத்திரனின் மகிமை

புத்திரனின் மகிமை புத்திரன் என்பவன் பிறந்து பெற்றவர்ககளுக்கு அந்ததிமகடன்களை செய்தால் தான்பெற்றோரகள் சுவர்க்கம் போவார்கள் புத்திரனை பெறாதவர்கள் நரகத்தில் தவிப்பார்கள் […]

அண்ணா

அண்ணா என்றாலே அண்ணாதான். தலைவர் அண்ணா, அறிஞர்அண்ணா, கதாகாலட்சேப அண்ணா போன்றவர்கள் தான் நினைவுக்கு வரும் நம் எல்லோருக்கும். குடும்பங்களிலமும் […]