வாழ்க்கையின் பலகோணங்களில் ஒரு கோணம்.
வாழ்க்கையில் நாமே சிறந்து விளங்குபவர்கள், நம்மைப்போல யாருமே நல்லவர்களாக விளங்கவே முடியாதது போல நினைத்தே வாழ்கிறோம். ஆனால் எந்த விஷயமானாலும், […]
வாழ்க்கையில் நாமே சிறந்து விளங்குபவர்கள், நம்மைப்போல யாருமே நல்லவர்களாக விளங்கவே முடியாதது போல நினைத்தே வாழ்கிறோம். ஆனால் எந்த விஷயமானாலும், […]
எந்தக்காலமானாலும் சரி ஒருவருக்கொருவர் உதவியில்லாமல் எதையும் சாதிக்க முடிவதில்லை. ஆனால் வாழ்நாளில் நம்யாவருக்குமே எத்தனையோ உதவிகள் தேவைப்படுகிறன்றன. பிள்ளை குட்டிகள் […]
முன் காலத்தில் தீபாவளிக்குமட்டுமே பிள்ளைகளுக்கு புதிய ஆடைகள் கிடைக்கும். இன்றைக்கோ நினைத்த போதெல்லாம் புதிய துணிமணிகளை வாங்கி குவிக்கிறார்கள். பிள்ளைகளுக்கு […]
நாம் எதையெல்லாமோ நினைக்கிறோம் அவை யாவற்றையுமே, உணர்ந்து செய்து பார்க்க முடிவதில்லை.ஆனால் மனம் அலை பாய்ந்துகொண்டே இருக்கிறது. சிலவற்றை மனம் […]
வசுந்திராவிற்கு கூடப் பிற்ந்தவர்கள் நான்கு சகோதரிகளும் ஒரே ஒரு அண்ணனும் உண்டு.கணவன் எத்தனை அருமையாக இருந்தாலும், தன் சிறிய வயது […]
எதிர்பார்த்து ஏமாறுவதை போல துக்கம் வேறெதுவுமில்லை.கடவுளை நம்பினால் கைவிடப்படார் […]
உறவுகள் சிலசமயங்களில் பாரமாகவேயிருக்கும்.பல நேரங்களில் உணர்வுகளை உசுப்புகிறது என்பது உண்மையே. அடிக்கடி சந்தித்தால் அலுப்பு தட்டுகிறது. சந்திப்போமா இல்லை, இனிமேல்சந்திக்கவே […]
மனதை திறந்து கொட்டமுடியாத வாழ்க்கையை என்னவென்று கூறுவது? உலகம் முழுவதும்மனிதர்களால், நிரம்பி வழிகிறது ஆனால் தன்க்கென எவரும் கிடையாதென்றால் துக்கம்தான். […]
வயதான கணவன் மனைவிக்குள் யார் முதலில் இந்த உலகத்தை விட்டுக்கிளம்பவேண்டுமென்பதற்காக தகராறு வரும். பேச்சு வார்த்தைகள் நடக்கும். அந்த சச்சரவின்போது […]