உலகமே ஒரு நாடக மேடை..
எதை எதிர்பார்த்து வாழ்கிறோமோ அது கிடைப்பதில்லை. எந்தவாழ்வை ஆண்டவன் அருளியிருக்கிறானோ அது நம்க்கு பிடிப்பதில்லை.ஆனால் யாவருமே ஒரு ஆவலில் எதையோ […]
எதை எதிர்பார்த்து வாழ்கிறோமோ அது கிடைப்பதில்லை. எந்தவாழ்வை ஆண்டவன் அருளியிருக்கிறானோ அது நம்க்கு பிடிப்பதில்லை.ஆனால் யாவருமே ஒரு ஆவலில் எதையோ […]
வயது முதிர்ந்தால்தான், பெரியவர்கள்ஆகலாமென எந்த சாஸ்திர புத்தகங்களிலும் உரைத்திருக்கவில்லை. உண்மையில் சாதாரண மனித ஜென்மங்களுக்கு வித்யாசப்படுத்தி பார்ப்பது என்ற […]
ஏதோ ஓட்டப்பந்தயத்தில் ஜெயித்துவிட வேண்டும் போல மேல்பூச்சு,கீழ்மூச்சு வாங்க ஓடியாடி எத்தனையோ வேலைகளை சாதித்து விட்டது போல நமக்குத்தோன்றினாலும், பெற்றுக்கொண்டவர்களுக்கும், […]
காலங்கள் ஓடுவதற்காகவே ஓடுகின்றன.ஆனால் நாம் நினைக்கிறோம், நம்மால் எதையுமே நிறுத்தவும், நடத்தவும் முடியுமென நினைத்து இறுமாப்பு கொள்கிறோம். நம்மீது […]
விவாகத்தில், விவாதம் அதிகமாகி விட்டால் அபஸ்வரம் தட்ட ஆரம்பித்து விடும் என்பது நிச்சயமே. எதை வேண்டுமானாலும் வாய்ப்பேச்சில் பேசுவது சுலபமே. […]
வாழ்நாட்களில், எதைக்காப்பாற்றி வைத்துக்கொள்வது என்பதே புரியாமல், சிலவற்றை விட்டுவிடுகிறோம். வழக்கமான சுபாவங்களுக்கு பழக்கம்தான் காரணம். சில மனிதர்கள்இருக்கிறார்கள், அவர்கள், தாங்கள் […]
எந்த சுபாவமும், எதனுடனும் சேராது. தனக்கென்றிருப்பதில் மகிழ்வடைவதில்தான் மகிமை உள்ளது. மூன்று சிநேகிதிகள் ஊரை விட்டு டவுனுக்கு ஓடிவந்து வேலையில் […]
வயதாகியபின்,மனைவி கணவரை இழப்பது தாங்க முடியுமா? இல்லை கணவர் மனைவியை இழந்து நிற்பது என்ற பிரிவுதான் கொடுமையா? சிறிய […]
தஞ்சை ஜில்லாவை ஆண்ட ராஜாராஜ சோழன்தான் பெரிய ராஜா என்றும், சோழநாட்டில்தான் பெரிய கோயில், பாண்டிய நாடான மதுரையில் மீனாட்சி […]
நம்யாவருக்குமே ஒருவிதமான ரத்தபாசம், பந்தபாசம் பிடித்து ஆட்டிப்படைத்துக்கொண்டேயிருக்கிறது.பிள்ளைகள் என்பது ஒரு பாசக்கயிறு போல. ஏனென்றால் அதை விடவும் முடியாது, நம் […]