சற்குணவான்கள்…
நம்மிடையே துர்குணம் படைத்தவர்கள் ஏராளமாக இருந்து வருகிறார்கள். அவர்களுக்கு எதிலும் குற்றம் குறைகள் கண்டுபிடித்துக்கொண்டேயிருந்தால்தான் மனதிருப்தியடைவார்கள். தன் குடும்பத்திலேயே அண்ணன், […]
நம்மிடையே துர்குணம் படைத்தவர்கள் ஏராளமாக இருந்து வருகிறார்கள். அவர்களுக்கு எதிலும் குற்றம் குறைகள் கண்டுபிடித்துக்கொண்டேயிருந்தால்தான் மனதிருப்தியடைவார்கள். தன் குடும்பத்திலேயே அண்ணன், […]
காலம் எதற்கெல்லாம் காத்திருக்கும் என யாருக்குமே தெரியாது, ஆனால் நன்றாக வாழ்ந்துவரும் நாட்களில், நாமேதான் நாட்களை நகர்த்திக்கொண்டு போவதாக நினைத்து […]
வாழ்க்கையில் பெரியவர்களாக இருந்தாலும் , சிறியவர்களாக இருந்தாலும் அவரவர்கள் தங்கள் எல்லையை தாண்டாமலிருந்தால் நன்றாகவேயிருக்கும். ஒரு சிலருக்கு தங்கள் விவேகத்தை […]
காலங்கள் மாறி விட்டதால் , மனித மனம் மாறிவிட்டன என பேசிக்கேட்கிறோம். மன அமைதியை பணயம் வைத்து காலத்தை மாற்றுபவர்கள் […]
முதல் கல்யாணத்தில் பட்ட அடியை மறப்பதற்குள், பெண் பிள்ளைகள் மறுபடி காதல் வந்துவிட்டது என மிக பெருமிதமான நினைவுடன் , […]
சில கபட மனதுடைய ஆட்கள் நம்மிடையே இருந்து வருகிறார்கள். நேரில் பார்க்கும்போது ஒரு மாதிரி பேச்சு, பார்க்காத சமயத்தில் நம்மைப்பற்றி […]
அவரவருக்கு தனக்கென்று அமைந்திருக்கும் வாழ்க்கை சிலருக்கு பிடிப்பதேயில்லை. பிறர் வாழ்க்கையை பார்த்து பொருமுவதேதான் பழக்கமாகவும் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எது கிடைத்த […]
பணக்கார குடும்பமோ, ஏழைகுடும்பமோ மனது மாறி,மாறியேதான் இருந்து வருகிறது. ஆறு பிள்ளைகளில் கடைக்குட்டியான பாக்கியம், அம்மா காலம் முடிந்தவுடன் அப்பாவுடனேயே […]
இப்போதெல்லாம் நம் குல கோத்திரத்தை விட்டு வெளியில் மணம் புரிவது என்பது சர்வ சாதாரணமாகி விட்டது. இந்த கல்யாணங்களில் ஒரு […]
ஆண்டவன் யாருக்கு, என்ன தண்டனை விதித்துள்ளானோ நம் ஆயுளில் அது கிடைத்தே தீரும். உயர்குலம், தாழ்ந்த குலம் ,பணக்காரன், பிச்சைக்காரன் […]