வாழ்க்கையின் முடிவில் ஒரு ஆரம்பம்…

பணக்கார குடும்பமோ, ஏழைக்குடும்பமோ, ஒரே குடும்பத்தில், ஒரே பெற்றோருக்கு பிறந்த பிள்ளைகள் என்றாலும், மனங்கள் வெவ்வேறு மாதிரியாகவே உள்ளது ஜனங்களுக்கு. […]

காத்திருக்குமா காலம்?

எது வேண்டுமானாலும் காத்திருக்கும், ஆனால் இந்த காலம் என்று ஒன்று இருக்கிறதே, அது எதற்காகவும், யாருக்காகவும் காத்து நிற்பதில்லை. இந்த […]

பர்ஸ் திரும்ப வந்தது..

ஒரு முறை நான் கடைத்தெருவிற்கு போய் சாமான்கள் வாங்கிக்கொண்டு பஸ்ஸில் திரும்பும் சமயம் என் பர்ஸை யாரோ எடுத்துவிட்டார்கள்.வீட்டில் வந்து […]

ஊமையின் கனவு .

ஊமை ஒரு கனவு கண்டால் எப்படி விவரிக்கும்? யோசித்துக்கொண்டே படியுங்கள். பழைய நாட்களில் எத்தனையோ விதமான கடினமான நேரங்களை நம்மூதாதையர்கள் […]

நான், நானேதான்…

சின்ன வயதிலிருந்தே நான் அடங்கியிருக்க பழகவில்லை. பன்னிரெண்டு குழந்தைகளுக்கு நடுவில் பிறந்த நான், நினைத்ததை சாதித்துக்கொள்ளவே பார்ப்பேன். என் தகப்பனாரை […]

திருடும் பழக்கம் வெட்கமறியாது…

எங்களுக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் சிறிய விசேஷமோ, பெரிய விசேஷமோ ஏதாவது ஒரு  நகை காணாமல் போய்விடும். விசேஷத்திற்காக வந்தவர்களில் […]

விதி எங்கே முடிகிறது ?

எந்த கஷ்டங்களையும் அனுபவித்தவர்களேதான்  உணரமுடியும் என்பதேதான் உண்மையானது. யாராவது  தங்களால்  நினைத்து பார்க்க முடிகிறது என்றாலும் உண்மை நிலையை உணரவே […]

மணமுடிப்புக்கள்…

முற்காலத்தில் கல்யாணம் என்றாலே முதல்கேள்வி வரதட்சணையாக எத்தனை கேட்டார்கள், எத்தனை எதிர்பார்க்கிறார்கள் என்றுதான் கேட்பார்கள். நிறைய கல்யாணங்களில், பிள்ளைவீட்டார் என்றாலே […]

ஏக்கங்கள் எத்தனையோ…

மனித மனதில் உள்ள ஏக்கங்களை சொல்லி தாங்காது.  வாழ்க்கையின் ரகசியத்தை அறியாது  வேறு எதையோ நினைத்து ஏங்குகிறோம். நம் வாழ்நாளுக்குள் […]

பதவி என்னும் பறவை…

இந்த பதவி என்ற சொல்லுக்கு பவர் மிகவும் அதிகமே. அது நம்நாட்டு ஜனாதிபதி பதவியோ அல்லது பிரதமர் பதவியோ கிடைக்க […]