மனித மனதின் ஆசைகளுக்கு ஆழமில்லை.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு எல்லாவிதமான படிப்பறிவுகளை கொடுத்து, எல்லாவற்றிலுமே ஹீரோவாக்கி விட பெற்றோர் துடிக்கிறார்கள். இது குருடனை ராஜபார்வை மாதிரி […]

எதிலும் குறை, எங்கும் குறை..

மனிதர்கள் தாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்வுதான் மட்டமானது என்றும், […]

தன் கையே தனக்குதவி, எத்தனை பொய்யான வார்த்தை……

இந்த பேச்சை யார்கூறினார்களோ,தெரியாது.எத்தனை பொய்யான வார்த்தை என்பதை அனுபவிப்பவர்களுக்குத்தான் தெரியும்.அதுவும் வயது கூடிக்கொண்டு, தள்ளாமையில் தவித்துக்கொண்டிருக்கும்போது தன்கையே தனக்குதவி என்று […]

பிணைப்பால் வரும் பிணக்குகள்..

விவாகம் என்பது அக்னி பகவானுக்கு சத்தியம் […]

அப்பாவின் காதில் குறு,குறுப்பு …

நம் வாழ்வில், நாம் எதிர்கொண்ட சில சம்பவங்களை நம்மால் மறக்கவே முடிவதில்லை. அதிலும் நமக்கு ஆனவைகளை விட பிறருக்கு நடந்தவைகளை […]

தபால் அலுவலகங்களின் கதி..

இன்றைய தலைமுறையினருக்கு கடிதம் என்றாலே என்னவென்று புரியாமல் திண்டாடுவார்கள். அவர்களில் எழுத்து வளம் உள்ளவர்கள் மிகவும் குறைவே.இந்த நவீன […]

மாறுபடும் மனோபாவம்..

நாம் எந்த பழக்கவழக்கங்ளையும் நாம் கற்றுக்கொண்ட சற்குணங்களை, சிறிய வயதிலிருந்தே நம் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுத்து  வரவேண்டும், அப்போதுதான் பழக்கங்கள் […]

வாழ்வில் சாட்சி வேண்டும்.

வாழ்க்கை என்பது மேலும் கீழுமாகவே போக கூடியது என்றாலும், அதை எதிர்பார்த்து மேலே ஏறும் சமயம் மனமகிழ்ச்சி ஏற்படுகிறது, சரியும் […]

பழக்கங்களுக்கு நாம் அடிமைகள்..

பழக்கங்கள் என்று பார்க்கும்போது, நாம்தான் நம்மையறியாமலேயே,அடிமையாகி விடுகிறோம் சில பழக்கங்களுக்கு.

புத்தகம் படிக்காமல் தூக்கம் வராது ஒரு சிலருக்கு. இரவில் தூங்கி […]

பெற்றோருக்காக பிள்ளைகளா? பிள்ளகளுக்காக பெற்றோர்களா?

பெற்றோர்கள் எத்தனை பெரிய படிப்பு படித்து, உயர்ந்த பதவியிலிருந்தாலும், பிள்ளைகளின் மனதை புரிந்துகொண்டு மனம் விட்டு பேசாமல்  வாழ்ந்தால், பெற்றோர்கள், […]