கண்ணால் காண்பதெல்லாம் உண்மையாகாது..

கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும்,அதை அதி ஜாக்கிரதையாக காப்பாற்றி,வாழ்க்கையை, நடத்தவேண்டும் எனவும் கேட்டிருக்கிறோம். இப்போது காலம் மாறிவிட்டது, […]

அழையாத விருந்தாளிகள்..

ஒருநாள் காலை நான் கிச்சனில் வேலையாக இருந்தபோது பிரிட்ஜ் கதவை யாரோ படாரென்று அடித்து மூடிய சத்தம்கேட்டு கோபத்துடன் யார் […]

உனக்கு நான் எனக்கு நீ என்ற பாலிஸி

இந்த பரந்த உலகில் எத்தனையோ மனிதர்கள், உற்றார் , உறவினர்கள் இல்லாது தனியாக இடையூறுகளால் துன்புற்று, வாழ்ந்தபோதிலும்,அடாது மழை பெய்தாலும் […]

தோல்வியை சந்திக்கும் மனம்..

வெற்றி,  என்பது நம் கையில் இல்லை. அதேபோலவே தோல்வி என்பதும் நம் கண்ட்ரோலில் கிடையாது. படிப்பில் முன்னேறிய புத்திசாலிகள், சொந்த […]

பணமிருந்தால் என்ன செய்ய முடியாது!

பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும் என்று பேச்சுக்குத்தான் சொல்வார்கள். பணத்தால்  பிணத்தை எழுப்பி  நடக்க வைக்க முடிந்தால் பூமியில் […]

பரிவு /அனுதாபம்

மனிதர்களுக்கு பரிவு என்பது  யார் தன்னைவிட பலகீனமானவர்களாக இருக்கிறார்களோ அவர்களிடம்தான் வரும். சில சமயங்களில் இதைப்பற்றி நினைத்தால் மனதில் பலமானவர்கள், […]

சின்னையா மாலை போடுவார் !!

கிராமத்தில் வாழ்ந்த எங்கள் அப்பாவை கிராமத்து ஆட்கள் சின்னையா என்றுதான் சொல்வார்கள். அந்த சின்னையாவிற்கு மெத்த படிப்பு இல்லையென்றாலும் மகாபுத்திசாலி. […]

எண்களே கண்கள்..

எண்  சாண் அளவே, எம்முடைய உடலாம்,

எந்தன் வாழ்வின் , எண்களே கணிதம்,

கணிதமில்லா எதுவும் , உயிரற்ற உடலாம்,

ஒவ்வொரு எண்ணின் மதிப்பே […]

பொறுப்பு என்னும் மண்டையிடி..

பொறுப்பு என்பது சாமான்ய விஷயம் கிடையாது. பொறுப்பை எடுத்துக்கொண்டவர்களை கேட்டால் நிறைய கற்றுக்கொள்ள சான்ஸ்  கிடைக்கும்.சாதாரணமாக பொறுப்பை எடுத்துக்கொள்பவர்களுக்கு உரிய […]

உதிரிகள்

ஒற்றுமையில் உயர்ந்தது எறும்பு! சாமர்த்தியத்தில் உயர்ந்தது வான்குருவி!

நன்றியில் உயர்ந்தது நாய்!  வலிமையில் உயர்ந்தது யானை!்

தந்திரத்தில் உயர்ந்தது குள்ளநரி! ஒழுக்கமிருந்தால்தான் உயர்ந்தவன் […]