பரவசமளிக்கும் பள்ளிவிருத்தி
பள்ளிவிருத்தி என்ற சிற்றூர்தான்என்அம்மாவின் பிறந்தகம். தஞ்சை ஜில்லாவில் உள்ளது. தாத்தா, பாட்டி , மாமா,மாமி வாழ்ந்து மறைந்த ஊர். அவர்களுடைய […]
பள்ளிவிருத்தி என்ற சிற்றூர்தான்என்அம்மாவின் பிறந்தகம். தஞ்சை ஜில்லாவில் உள்ளது. தாத்தா, பாட்டி , மாமா,மாமி வாழ்ந்து மறைந்த ஊர். அவர்களுடைய […]
இது நடந்து எத்தனையோ வருடங்கள் உருண்டோடி விட்டன. ஆனாலும் என் மனதில் மறையாத, மறக்கமுடியாத விஷயங்களில் இதுவும் ஒன்று.
என் அப்பாவும், […]
நம் வீட்டில்,பெண்ணுக்கோ, இல்லை பையனுக்கோ கல்யாணம் அமைந்திராவிடில் , ஏன் ,கல்யாணமாகவில்லையா, வரன் எதுவுமே சரியாக வரவில்லையா, கிடைக்கவில்லையா, […]
வாழ்க்கையில் சுகமாக இருப்பதும், துக்கத்தில் மூழ்கியிருப்பதும் ,எதுவுமே நம் வசத்தில் இல்லையென சொல்லிக்கொண்டும், உழன்றுகொண்டும் இருப்பினும் , சில சமயங்களில் […]
முன் காலத்தில் இத்தனை சௌகர்யங்கள் இல்லாதிருந்த போது கூட பிள்ளைகளுக்கு இத்தகைய அவஸ்தைகள் இருந்திருக்கவில்லையோ! இந்நாட்களில் பிள்ளைகளுக்கு சுதந்திரமான வாழ்க்கை […]
காலன் வரும் நேரம் வரட்டும் என்று காத்திருந்தேன், காலமெல்லாம் வீணாக்கிவிட்டேனே, காலன் எனக்காக காத்திருப்பானா? அவனுக்கும் நேரம் ,காலம். எல்லாம் […]
இன்றைய நாட்களில் சத்தங்கள் மிகவும் அதிகமாகிவிட்டது. வீட்டில் டீ.வி, ஏ.ஸி , குக்கர் சத்தம், டெலிபோன் மணி , காலிங் பெல் […]
நாம் பெற்று வளர்த்த பிள்ளைகள் வேறு, அவரவர் வாழ்வில் வாழும் வாழ்க்கையே வேறு. அவர்கள் வாழ்ந்து வரும் சூழ்நிலைகள் மாறி விட்டபடியால் […]
காலம் மாறவில்லை , காலத்தை நாம்தான் மாற்றிக்கொண்டு வருகிறோம் என்பதில் சந்தேகமேயில்லை. சுமார் 50 வருடங்கள் முன்பு தன்னுடைய பிள்ளைகள், […]
வீட்டில் பெற்றோர்கள் காத்திருக்க பிள்ளைகள் சமூக சேவைக்கு போகிறார்கள்,
வீட்டுக் கிழங்கள் மனம்குமுறி கிடக்க, பிள்ளைகள் ஏழை மகாநாட்டில் பேசுகிறார்கள்,
வீட்டில் கிழங்கள் […]