பரவசமளிக்கும் பள்ளிவிருத்தி

பள்ளிவிருத்தி என்ற சிற்றூர்தான்என்அம்மாவின் பிறந்தகம். தஞ்சை ஜில்லாவில் உள்ளது. தாத்தா, பாட்டி , மாமா,மாமி வாழ்ந்து மறைந்த ஊர். அவர்களுடைய […]

சுவாமிமலை அனுபவம்

இது நடந்து எத்தனையோ வருடங்கள் உருண்டோடி விட்டன. ஆனாலும்  என் மனதில் மறையாத, மறக்கமுடியாத விஷயங்களில் இதுவும் ஒன்று.

என் அப்பாவும், […]

கல்யாணமோ கல்யாணம்!!

நம் வீட்டில்,பெண்ணுக்கோ, இல்லை பையனுக்கோ கல்யாணம் அமைந்திராவிடில் , ஏன் ,கல்யாணமாகவில்லையா, வரன் எதுவுமே  சரியாக   வரவில்லையா,  கிடைக்கவில்லையா, […]

ஞான சூன்யங்கள் !!

வாழ்க்கையில் சுகமாக இருப்பதும், துக்கத்தில்  மூழ்கியிருப்பதும் ,எதுவுமே நம் வசத்தில் இல்லையென  சொல்லிக்கொண்டும், உழன்றுகொண்டும் இருப்பினும் , சில சமயங்களில் […]

போராட்டமான வாழ்க்கை..

முன் காலத்தில் இத்தனை சௌகர்யங்கள் இல்லாதிருந்த போது கூட பிள்ளைகளுக்கு இத்தகைய அவஸ்தைகள் இருந்திருக்கவில்லையோ! இந்நாட்களில் பிள்ளைகளுக்கு சுதந்திரமான வாழ்க்கை […]

காலனின் அழைப்பிதழ்

காலன் வரும் நேரம் வரட்டும் என்று காத்திருந்தேன், காலமெல்லாம் வீணாக்கிவிட்டேனே,  காலன் எனக்காக காத்திருப்பானா?  அவனுக்கும் நேரம் ,காலம். எல்லாம் […]

சத்தமோ சத்தம்

இன்றைய நாட்களில் சத்தங்கள்  மிகவும் அதிகமாகிவிட்டது. வீட்டில் டீ.வி, ஏ.ஸி , குக்கர் சத்தம், டெலிபோன் மணி , காலிங் பெல் […]

நம் பிள்ளைகள்

நாம் பெற்று வளர்த்த பிள்ளைகள் வேறு, அவரவர் வாழ்வில் வாழும் வாழ்க்கையே வேறு. அவர்கள் வாழ்ந்து வரும் சூழ்நிலைகள் மாறி விட்டபடியால் […]

பாசம் பரிதவிக்கிறது!!

காலம் மாறவில்லை , காலத்தை நாம்தான் மாற்றிக்கொண்டு வருகிறோம் என்பதில் சந்தேகமேயில்லை. சுமார்  50 வருடங்கள் முன்பு தன்னுடைய பிள்ளைகள், […]

பராதீன சேவை!!

வீட்டில் பெற்றோர்கள் காத்திருக்க பிள்ளைகள் சமூக சேவைக்கு போகிறார்கள்,

வீட்டுக் கிழங்கள்  மனம்குமுறி கிடக்க, பிள்ளைகள் ஏழை மகாநாட்டில் பேசுகிறார்கள்,

வீட்டில் கிழங்கள் […]