ஏங்கினேன், ஏங்கினேன் எதற்கெல்லாம் ??

சின்ன வயதில் பட்டாம்பூச்சி போல் பறந்துலாவ ஏங்கினேன்,

சின்ன  வயதில் பட்டினம் பார்க்க ஏங்கினேன்

சின்ன வயதில் பட்டுப்பாவாடைக்கும் ஏங்கினேன்,

சின்னவயதில் பட்டாஸ் வெடிக்கவும் […]

துக்கத்தின், துக்கம்!

துக்கத்தை பார்த்தவர்களுக்கு தூக்கமிராது , வாழ்நாளில்,

துக்கத்தில் மூழ்கியவர்களுக்கு துக்கமே மூழ்காதே, உடலில்  உயிர் ஓடும் வரை,

துக்கத்தில் குறைந்த துக்கம் எது […]

கற்றுக்கொள்ள வேண்டும் !!

நம் வாழ்நாட்களில் எத்தனையோ வகையான மனிதர்களை சந்திக்கிறோம். ஒரு சிலரே மனதில் நிற்கிறார்கள்.  ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான சுபாவம், எண்ணங்கள் உள்ளவர்களாகவும் […]

பெரியவர்களின் குறுக்கீடு.

[…]

கல்யாணமோ கல்யாணம்!!

எனக்கு கல்யாணமோ கல்யாணம், கன்னி கழிய கல்யாணம் ,

கல்யாண பேச்சு எழுந்தபோது கனவு கண்டேன்,

கல்யாணமான ஆணுடன்தான் கல்யாணம் எனக்கேட்டதும் , […]

முடியும் வாழ்வின் ஓலம்!

வாழ்வே கதையாகி விட்டதே, வளர்ந்த  நாட்கள் பொய்த்து விட்டதே,

இன்றுமட்டுமேதான் நினைவிருக்கிறது, நேற்று என்பது  பொய்த்துவிட்டதே,

நாளை என்று ஒன்று இருப்பதாக தெரியவில்லையே!

ஒருகாலத்தில் […]

தண்ணீர் போடுவார் !!

சில வருடங்கள் முன்பு  அமெரிக்காவில் வாழ்ந்து வரும் என் பெண்ணுக்கு, பிள்ளை பிறப்பிற்காக சென்றிருந்தேன். எல்லாம் நல்லபடியாக முடிந்ததும், அதே […]

திருப்தி யாரிடம் இருக்கிறது?

மனித ஜன்மத்திற்கு தனக்கென்றே திருப்தி என்பது இருப்பதேயில்லை. சின்ன, சின்ன விஷயங்களில் கூட மனதில்  திருப்தி கிடைப்பதேயில்லை. ஏனென்றால் நம் […]

மிருகமாகி விட்டான் மனிதன்.

அந்த நாளில் வயதானவர்கள் கலிகாலம் முற்றிவிட்டதால் நிறைய பாவகார்யங்கள் நடப்பதாக சொல்லிக்கொண்டிருப்பார்கள். மனிதர்களுக்கு மனதில் போதும்என்ற எண்ணமே வருவது கிடையாது. […]

ராகுகாலம் நல்லதும் செய்யுமோ?

கல்யாணங்கள் சொர்க்கத்தில்தான் நிச்சயிக்கப்படுகின்றன எனசொல்வார்கள். பெரியவர்களும் ஒருவனுக்காக பிறந்திருப்பவளுக்கு இன்னெருவன் தாலிகட்டமுடியாது என்றும் சொல்லிக்கேட்டிருக்கிறேன். சிலசமயங்களில் இதெல்லாம் அபத்தமான பேச்சுக்கள் […]