விவேகமான விவாகங்களை வளர்க்க வேண்டும்.
இப்போது கல்யாணங்களும்,விவாகரத்துக்களும் தாராசுவில் ஒரே அளவில்தான் இருப்பதாக தோன்றுகிறது. முன்பெல்லாம் கல்யாணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்று வர்ணித்துப் பேசுவார்கள். […]
இப்போது கல்யாணங்களும்,விவாகரத்துக்களும் தாராசுவில் ஒரே அளவில்தான் இருப்பதாக தோன்றுகிறது. முன்பெல்லாம் கல்யாணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்று வர்ணித்துப் பேசுவார்கள். […]
மனிதர்களால் தனியாகவே வாழ முடியாது. உறவினர்கள், சிநேகிதர்களின் அல்லது உறவினர்களின் நடுவில்தான் வாழ விருப்பப்படுகிறோம். சண்டை போடவோ இல்லை மகிழ்ச்சியை […]
ஒரு காலகட்டத்தில் மேல் நாட்டு மக்களின் கல்யாணங்களை பற்றி கிண்டலாக பேசிய நாம், இன்றைய நாளில் இந்தியாவிலேயே உயர்குடிமக்கள் என […]
பொய் பேசவே மாட்டோம் என சில பேர் வழிகள் தம்பட்டம் அடிக்காத குறையாக பேசுவார்கள், ஆனால் அவர்களே பொய்யை தவிர […]
வாழ்க்கையை ஆரம்பிக்கும் டயத்தில் இருந்த ஒரு ஜம்பம், நம்பிக்கை, உற்சாகம் எல்லாம் உண்மையாக நிலைக்காமல் போய் விட்டால் மனதில் அவநம்பிக்கை […]
இன்றைய தலைமுறைகள், நாங்களும் எங்கள் பெற்றோர்களும் நண்பர்கள் போலவே பேசிக்கொள்வோம், பகிர்ந்து கொள்வோம் என்று பேசுவதை கேட்கிறோம். அம்மாவும் பிள்ளைகளும், அப்பாவும் […]
குரங்கினுடைய சேஷ்டைகளை பார்க்கும்போதுதான் புரிய வரும், குரங்கின் மனதையடைந்த மனிதன் எத்தனை சஞ்சலமாக இருப்பினும் தன் கண்ட்ரோலில் இருக்கிறான் […]
அம்மா, உன்னைப்பார்த்த நினைவே எனக்கில்லையே,
அம்மா, உன்னைப்பற்றிகேட்கிறேன்,நினைக்கிறேன்,
அம்மா, நான் உன்னைப்பற்றி பார்த்ததேயில்லையே,
அம்மா, உன்னைபற்றி என்னால் பேசமுடியவில்லையே,
அம்மா, எனக்கு உன்னை […]
இரண்டு நாட்கள் முன்பு என் பேரக்குழந்தையின் பள்ளியில் பிள்ளைகளுக்கு வயிற்று பூச்சி தடுப்பு மருந்து கொடுக்க பெற்றோரின் பர்மிஷன் கேட்டு […]