விவேகமான விவாகங்களை வளர்க்க வேண்டும்.

இப்போது கல்யாணங்களும்,விவாகரத்துக்களும் தாராசுவில் ஒரே அளவில்தான் இருப்பதாக தோன்றுகிறது. முன்பெல்லாம் கல்யாணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்று வர்ணித்துப் பேசுவார்கள். […]

வித, விதமான மனிதர்கள் Done.

மனிதர்களால் தனியாகவே வாழ முடியாது. உறவினர்கள், சிநேகிதர்களின்  அல்லது உறவினர்களின் நடுவில்தான்  வாழ விருப்பப்படுகிறோம். சண்டை போடவோ இல்லை மகிழ்ச்சியை […]

உடைக்கப்படும் திருமணங்கள்.

ஒரு காலகட்டத்தில் மேல் நாட்டு மக்களின் கல்யாணங்களை பற்றி கிண்டலாக பேசிய நாம், இன்றைய நாளில் இந்தியாவிலேயே உயர்குடிமக்கள் என […]

அம்மாவைப்பற்றிய நினைவலைகள் !!

[…]

போலி அரிசந்திரன்கள் !

பொய் பேசவே மாட்டோம் என சில பேர் வழிகள் தம்பட்டம் அடிக்காத குறையாக பேசுவார்கள், ஆனால் அவர்களே  பொய்யை தவிர […]

வாழ்க்கையின் முடிவின் ஆரம்பம்

வாழ்க்கையை ஆரம்பிக்கும் டயத்தில் இருந்த ஒரு ஜம்பம், நம்பிக்கை, உற்சாகம் எல்லாம் உண்மையாக நிலைக்காமல் போய் விட்டால் மனதில் அவநம்பிக்கை […]

உறவின் அர்த்தமும் , அனர்த்தமும்.

இன்றைய தலைமுறைகள்,  நாங்களும் எங்கள் பெற்றோர்களும்  நண்பர்கள் போலவே பேசிக்கொள்வோம், பகிர்ந்து கொள்வோம் என்று பேசுவதை கேட்கிறோம். அம்மாவும் பிள்ளைகளும், அப்பாவும் […]

குரங்கு மனம் மிகவும் ஆபத்தானது.

குரங்கினுடைய சேஷ்டைகளை பார்க்கும்போதுதான் புரிய வரும், குரங்கின் மனதையடைந்த மனிதன் எத்தனை சஞ்சலமாக இருப்பினும் தன் கண்ட்ரோலில் இருக்கிறான் […]

தாயை இழந்து வளரும் சேயின் கூக்குரல்

அம்மா, உன்னைப்பார்த்த நினைவே எனக்கில்லையே,
அம்மா, உன்னைப்பற்றிகேட்கிறேன்,நினைக்கிறேன்,
அம்மா, நான் உன்னைப்பற்றி பார்த்ததேயில்லையே,
அம்மா, உன்னைபற்றி என்னால் பேசமுடியவில்லையே,
அம்மா, எனக்கு உன்னை […]

விளக்கெண்ணை தண்டனை

இரண்டு நாட்கள் முன்பு என் பேரக்குழந்தையின் பள்ளியில் பிள்ளைகளுக்கு வயிற்று பூச்சி தடுப்பு மருந்து கொடுக்க பெற்றோரின் பர்மிஷன் கேட்டு […]