சம்பிரதாயம் என்றால் என்ன?

ஒவ்வொரு மனிதருக்கும் அவரவர்க்கு என்ன தோன்றுகிறதோ, அதையேதான் செய்து முடிக்க ஆவலாக உள்ளது. ஆனால் நம்எண்ணங்கள் ஓடுவது போல் எல்லாமே […]

கொரானா என்கிற புதுவிருந்தாளி.

கொரானா என்றாலே எவருடையதோ பெயர் போல தோன்றுகிறது,  ஆனாலும் நமக்கு நன்றாக தெரியுமாதலால், அது ஒருவித வியாதியின்  பெயர் என […]

முதிராத மனது…

மனமுதிர்ச்சி என்பது வருவதற்கு நமக்கு  வாழ்க்கையில் அடிபட்டு,  வித,விதமான மனிதர்களுடைய சேர்க்கையினாலும், வெவ்வேறு சுபாவமுள்ள மனிதர்களுடன் பழகி, நான் உனக்கு, […]

குளிர் போய் விட்டாலும், நடுக்கம் போகவில்லை.

குளிர்காலம் என்பது ஒவ்வொரு வருடமும் வந்து போய்க்கொண்டிருக்கிறது. ஆனாலும் வருடாவருடம் அந்த நேரத்தை எதிர்பார்த்து பெட்டிக்குள்ளே வைத்திருக்கும் எத்தனையோ கம்பளிசட்டைகளை […]

அனுபவங்கள் அவசியம் தேவை….

காலத்தின் முன்னேற்றத்தை பற்றி எத்தனையோ மனிதர்கள் பேசுகிறார்கள். ஆனால் அதை மாற்றிவிட வேண்டும், என்ற எண்ணங்கள் எவருக்குமே தோன்றலாம். […]

கனமான உடல்.

நிறைய மனிதர்களுக்கு தன் உடல் பருமனாகி வருகிறது என்றே தெரியாமலிருக்கும். எல்லோருடைய வீட்டிலும் வெயிட் எடுக்கும் மெஷின் இருக்காது. கால்களை […]

பறவைகள் கூட்டை விட்டு கிளம்பும் நேரம்….

அடுத்த தடவை எப்போது வருவாய்? உனக்குப்பிடித்தவைகளை என்னால் எதுவும் செய்து கொடுக்க முடியவில்லை, ஆனால் தாய்மனம் அலை பாய்கிறது. […]

கனவாகிப்போன நினைவுகள்.

கனவுகள் காண்பதற்கு எவரும் தடை கூறமுடியாது. கனவுகள் நிறைவேறாவிடினும் மனிதகுலம் கனவுகாண்பதை எவராலும் தடை செய்யமுடியாது. கனவுகள் காணும் சாமர்த்தியம் […]

விதி என்பது என்ன?

விதி என்பது நம் எவருக்குமே புரியாத ஒன்று. ஆனால் ஏதாவது தாறுமாறாக நடந்தால் விதியின் மேல் பழியை போட்டுவிடலாம். விதியை […]

அம்மா என்பவள் ஏன் உயர்ந்தவளாக கருதப்படுகிறாள்?

உலகத்தில் எத்தனையோ உயர்ந்த, பணம் படைத்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் குணமில்லாத மனிதர்களை பார்க்க, பழக நேர்ந்துவிட்டால் மனம் நொந்து விடுகிறது. […]