காது கேட்காதவர்களின்அவதி!!

நம் நாட்டில் காதுகேட்கவில்லையென்பவர்களுக்கு ஷ்பெஷல் கவனிப்பு கிடைப்பதே கிடையாது.  இந்தக்குறைக்கு மதிப்பு அத்தனை கிடையாது. ஏனெனில் இந்தக்குறை உறுப்புக்குள்ளேயே இருக்கிறபடியால், […]

அந்த நாளைமறக்கடித்த இந்த நாள்

கடந்து போன நாட்களைப்பற்றி நினைத்துப்பார்த்தால், வேதனையாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது. இப்போதெல்லாம் உறவுக்குள், திருமணம் செய்துகொண்டால், பிள்ளைகள் சரியான மூளை வளர்ச்சியுடன் பிறக்காதோஎன்ற […]

பிராப்தம்

பிராப்தம் என்ற வார்த்தைக்கு இத்தனை மகத்துவம் இருக்கும் என்று நான் நினைத்ததே கிடையாது. வீடு என்று வாங்கலாம் என்று என் கணவரும் […]

சாரதாம்பாவிற்காக எழுதிய கடைசி கடிதம்

பூஜ்யஶ்ரீ சரஸ்வதி, சாம்பசிவனுக்கு பெண்வழிப்பேத்தியாக பள்ளிவிருத்தியில் பிறந்து, சித்தமல்லி வெங்கட்ராமனுக்கு பிள்ளை வழிப்பேத்தியாகவும், செல்லம், நாகபூஷணத்திற்கு இரண்டாவது ரத்தினமாகப் பிறந்தாயேடி,சாரதாம்பா, நீ  இன்று சுமங்கலிப் […]

காலத்தின் கோளாறு !

அம்மா  என்பவள்   நமக்கு  உயிரை  தந்தவள், உடலையும்  தந்தவள். இதை  படிக்கும் போது  நமக்கு ஆண்டவன்தான் எல்லாவற்றையும் தந்திருக்கிறார். […]

நம் செல்வங்கள்

நாம் பெற்றுவளர்த்த பிள்ளைகள் வேறு,  அவர்கள் வாழ்ந்து வரும் சூழ்நிலைகளும் வேறுபட்டு விட்டதால்  நமக்கும்  அவர்களுக்கும்  ஒத்துவருவதில்லை. அவர்கள் வளரும்போதே […]

பக்திகள் பலவிதம்

பக்தி என்பது பலவிதமானது. பக்தி என்றால் பயம் என்று கிடையாது. அது ஒரு விதமான ப்ரீதி அல்லது ஆசை. பக்தி […]

வயோதிகவாழ்க்கை

நமக்கு வயதாகும் வருகின்ற போது, நாம் பிறந்ததிலிருந்து நம்முடனேயே வளர்ந்த அங்கங்கள்,நம் ஆர்டர்களை ஏற்றுக்கொள்ளாமல் அலட்சியம் செய்கிறது.உதாரணமாக கண்கள் பார்ப்பதற்கு […]

ஆசை அறுக்கப்படுகிறது

உயிரோடு இருந்தமட்டில் தன்னை பெற்றவர்களிடம் அன்பு காட்ட முடியாதவர்கள் அவர்கள் மறைந்த பின் உலகத்திற்காக நாடகமாடுவது அதிகமாகி வருகிறது. மறைந்த […]

தங்கத்திரையாகத்தெரியும் இரும்புத்திரை

நானும் உங்களைபோலவே விசிட்டர் விசாவில் வந்து ,வந்து திரும்பும் ஒரு அம்மா. ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு விதமான அனுபவம் ஏற்பட்டுள்ளது […]