பதிலடி கிடைக்குமா?

எந்த வேலையையுமே சரியான நேரத்தில் செய்வதற்கும், கண்டா, கண்ட நேரத்தில் செய்வதற்கும்  நிறைய வித்யாசம் உள்ளது. ஆனால் நிறைய மனிதர்களுக்கு […]

பொறாமை என்னும் பேய்..

பொறாமை என்பது ஒரு சிலருக்கு அவர்கள் பிறக்கும்போதே அடைந்த குணங்களில் ஒன்று. அவர்களை அறியாமலே அவர்களையும் ஆட்டிபடைக்கும் அவகுணம் அது. […]

எதிலுள்ளது கலாசாரம்?

கலாசாரம்  என்பது என்னவென்றே பலருக்கும் தெரியவில்லை.   ஆகையால்தான் நிறைய மனிதர்கள் பணமிருந்தால் போதுமென்று நினைத்து வாழ்கிறார்கள். எத்தனை படிப்பிருந்தாலும் […]

வருட முடிவின் ஆரம்பம்.

பிள்ளைகளுக்கு பள்ளிப்படிப்பின்  ஆரம்பத்தை விட முடிவுதான் கடினமான நேரம். ஆரம்பிக்கும் நேரம் ஸ்கூல் கட்டணம் கட்டுவது , யூனிஃபார்ம் வாங்குவது, […]

உள்ளத்தை உறிஞ்சும் உயிரிழப்பு…

ஆண்டவனின் கோர்ட்டில் உயிரிழப்பு என்பது யாராலுமே தவிர்க்க முடியாத ஒரு சட்டம் என்பதை நாம் யாவரும் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டிய ஒன்று. […]

மனித வாழ்வில் ஆயுளும், யோகமும் தேவை.

உலகில் சாதிக்க வேண்டியவைகள் எத்தனையோ இருந்தாலும் , நமக்கு முடிந்தவற்றை  சாதித்து காட்ட நமக்கு சான்ஸும்  கிடைக்கவேண்டுமென்பதும் உண்மையே . […]

அலமேலு அம்மாமி.

என் சிறிய வயதில் , அலமேலு அம்மாமி  நடுவயதை தாண்டியவர் , காலை, மாலை இருவேளையும் எங்கள் வீட்டிற்கு வந்து […]

தாயும்,சேயுமானாலும் வெவ்வேறு உயிர்தானே..

தாயார் எத்தனையோ கடினமான நேரங்களை பார்த்திருப்பாள். ஆனால்  எல்லா தாய்மார்களும்  தன்னுடைய சந்தானங்கள் சுகமாக வாழவேண்டுமென நினைத்து ஆவன செய்வதுடன், […]

பதில் கிடைத்து விடும்.

காலங்கள் மாறி வருகின்றன, அதற்கேற்றாற்போல் பழிவாங்க  காட்சிகளும் மாறி, மாறி விடுகின்றன.  கணவன் மனைவியை அடித்து துரத்திய காலம் மாறி […]

குளிர் பருவ பண்டிகைகள்.

ஹிந்துக்கள் கொண்டாடும், தீபாவளியும், சங்கராந்தியும்  நம் தேசத்தில் உயர்வாக கொண்டாடப்படுகின்ற பண்டிகைகள். இரண்டும் முடிந்து விட்டன.  ஆனால் எந்த  மதத்தின் பண்டிகையும் […]