காலம் கடந்த யோசனைகள்.

எவருக்கும் தெரியாது, நாம் எங்கு, எப்படி முடியப்போகிறோம் என்பதை பற்றி. ஆனால் யாவருக்கும் இந்த ஒரு சிந்தனை மனதில் ஓடிக்கொண்டிருக்கும். […]

வேறுபாடுகள் .

காலத்தின் வேறுபாடுகள் மாறி,மாறிஆகிக்கொண்டுதான் இருக்கும் என்பது நாம் யாவரும் ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயம்தான். ஆனால் சில நடவடிக்கைகளை கண்டுகொள்ளாதும் காலத்தை […]

வாழ்வின் சபலங்கள்.

சபலம்என்பதற்கு சரியான அர்த்தம் அல்ப ஆசைகள் என எடுத்துக்கொள்ளலாம். வாழ்க்கையில் பல இடையூறுகளை பார்த்திருந்தாலும் மனிதமனம் அடங்கினால்  மட்டுமேசரிப்படும். உண்மையிலேயே […]

பாலுக்கு பூனை காவல்.

சரோஜாவும், பரிமளாவும் பால்யவயது ,அதாவது ஒன்பது, பத்து வயதிலிருந்து ஒன்றாக உருண்டு புரண்டு குதித்து கும்மாளம் போட்டு விளையாடியவர்கள்.. சில […]

வருடப்பிறப்பு.

நம் தேசத்தில் வருட ஆரம்பம்  எனகூறுவது  பழக்கத்தில்  இல்லை.  வருடம் பிறந்தது, மாதம் பிறந்தது என கூறுவதுதான்  பழக்கம்.  பிறந்தால்தானே […]

முத்து…

முத்து ராமலிங்கத்திற்கு கல்யாணம் நடக்குமா என நினைத்துப்பார்க்கக்கூட பிடிக்காமல் சுமார் நாற்பது வயதை தொடுகிறவரை தன்னந்தனியாகவே வாழ்ந்து வந்தார். நல்ல […]

எவருக்கும் யாரும் தேவையில்லை.

காலம் மாறினாலும், உறவுகள் மாறினாலும் அடிப்படையாக இருந்த அன்பும், ஆதரவும் கூட மாறிவிடுகிறது . ஏனெனில் எவருக்கு என்ன தேவைப்படுகிறது […]

உனக்காகவேதான்…

ஒரு சிலர் எதைப்பற்றி பேசினாலும், உனக்காகவேதான் நான் இருப்பதாக சதா சர்வகாலமும், கூறிக்கொண்டே ஆனால் நமக்காகவே ஒருநாளும் இருக்கவே மாட்டார்கள். […]

மனித மனம் பேதலித்து வருகிறது…

இப்போதெல்லாம் பெண்பிள்ளைகளை எவரிடமும் நம்பி விட முடியவில்லை. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சைத்தான் குடிகொண்டு விட்டாற்போல் உள்ளது. பெற்றோர்களுக்கு மனதில் ஒரு […]

மனது எப்படிப்பட்டது.

தவிக்கும் மனது சஞ்சலமற்றதாக இருந்தாலும், மனது குழப்பத்தில் தவித்துக்கொண்டுதானிருக்கும் என்பதே உண்மை. எதற்காக என புரியாமலே நிறைய […]