வெறுமை படுத்தப்படும் மனது….

மனதில் வெறுமை தோன்ற ஆரம்பித்துஙிட்டால், மனம் உளுத்துப்போனாற் போல் கொஞ்சம்,கொஞ்சமாக அடங்க ஆரம்பித்து விடும். இளம் பருவத்தில் பிள்ளைகள் பேச்சுக்களை, […]

வாழ்க்கையின் வெறுமை…

நம் வாழ்நாட்களில் நமக்கே தெரியாது எது எப்போது நடக்குமென்பது எவருக்குமே தெரியாது. ஆனால் தெரிந்துகொண்டு, உணர்ந்து கொண்டு, வாழ்க்கையின் உபயோகத்தில் […]

பூவானாலும்வாடிவிடும், பழமானாலும் அழுகிவிடும்.

நேரத்தைப்பொறுத்தே காலம் ஓடுகின்றது. ஆனால் உலகத்தில் எதுவும், எதற்காகவும் நிற்பதில்லை. ஆனால் நமக்கிருக்கும் பரபரப்பில்,
நாட்கள் பறந்துவிட்டாலே போதுமென்றிருக்கிறது. காலத்தின்பருவமும், […]

கடன்பட்டார் நெஞ்சம் போல …..

பெண்ணின் விவாகமாகவில்லை,மனம் கடன்பட்டோர் நெஞ்சம்போல் துடித்தது.
கிரிக்கெட்டில் தோற்றேன், மனம் கடன் பட்டோர் நெஞ்சம் போல் துடித்தது.
பிள்ளை படித்து முன்னுக்கு வந்து […]

வருவாயில்லாத வாழ்க்கை…

வரும்படியேயில்லாத ஒரு குடும்பம் என்றால் அது எத்தனை துர்க்கதியாக இருக்கும் என நினைத்துப்பார்த்தேன். வருவாயை விட மனிதகுலத்திற்கு முக்யமான […]

பிள்ளை தேவையா?

விவாகம் என்பதற்கு உரிய லட்சணம் பிள்ளைகளை பெற்று வளர்த்து இந்த உலகத்தில் நம்மைப்பற்றி பேச ஆட்கள் வேண்டுமே, அதற்காக மட்டுமில்லை, […]

கூடப்பிறந்தவரானாலும் மனமும்,குணமும் வேறுதான்.

எப்பேர்ப்பட்ட மனிதர்களானாலும்,மனிதர்கள் மற்றமனிதர்களுடன் மனித தன்மையுடன் பழகாவிடில், மனிதபிறவியெடுத்ததின் பயனேயில்லாது போய்விடுகிறது. ஆனால் புரிந்து கொள்பவர்கள் குறைவு,குற்றம்கூறுபவர்களே அதிகமாக காணப்படுகிறார்கள். […]

வேறுபாடுகள்.

ஒரு சில மனிதர்களுக்கு வேறுபாடுகளின் முக்யத்துவம் புரிந்து கொண்டு தெரிந்து கொள்வதற்குள் வாழும் காலம் கூட முடிந்து விடலாம்.ஆனால் நாம்எதையுமே […]

காலம் காத்திருக்குமா ?

காலம் எதற்கும் காத்திருக்காது. ஆனாலும் மனிதர்கள் எதற்கெடுத்தாலும் காலம் கடந்துவிட்டது, நமக்காக காலம் காத்திருக்காது எனவும் கூறுவார்கள். முன்பெல்லாம் கல்யாணம் […]

கடைக்குட்டிகளே கடைசியான தேவை…

முன்காலத்தில் வீட்டுக்கு வீடு குறைந்த பட்சம் ஆறுபிள்ளைகளாவது இருப்பார்கள். ஆனால் சில வீடுகளில் பத்து அல்லது பன்னிரெண்டு பிள்ளைகள் கூட […]