About jaga

நான் ஒரு குடும்ப தலைவி. எழுத்தாளராக வேண்டும் என்ற ஆவல், அணையாத விளக்காக மனதுக்குள் ஒளிர் விட்டதின், எதிர் ஜொலிப்பை, இந்த எழுத்துக்களின் மூலம் தெரியப்படுத்த முயற்சிக்கிறேன். யாவரும் படித்து, அனுபவியுங்கள். உங்கள் அபிப்ராயத்தை தெரியப்படுத்தவும். Like my page TamilTales on Facebook to be notified about my new writings. Thanks for reading.

வளர்த்த கடாவேதான் மார்பில் பாயும்….

“வளர்த்த கடா மார்பில் பாயும்”இது எத்தனை உண்மையான பேச்சு  என்பது அனுபவித்தவர்களுக்கே நன்றாக புரியும். பணம் காசு வைத்திருக்கும் பெற்றோரை […]

குயுக்தியின் யுக்தி.

ஒரு சிலர் மிக அழகாக பேசுவார்கள், அவர்களுடன் பேச ஆர்வமாக இருக்கும். ஆனால் அவர்கள் நம் நாறும் வாயை கிண்டிவிட்டு […]

அத்தையின் நசித்த கனவு

அத்தையே இல்லாத  வீடு வெறிச்சோடிவிடும். மனிதர்கள் பலவிதம்.  ஆனால் அத்தையெல்லாம் சொத்தைகள் என்ற காமெண்ட்ஸ்ம், கேட்டிருக்கிறேன். பெண்மணிகளுக்கு பாவம்,  அந்தநாட்களில், […]

காரணம் எதுவாக இருக்கும்?

நாம் யாவருமே நமக்கு எது சரியாக தோன்றுகிறதோ அதையேதான் செய்வோம். என்னதான் பிறர் எடுத்துக்கூறினாலும் செய்ய மாட்டோம். மனித குணத்தின் […]

வாழ மறுக்கும் மனது..

ஒரு காலத்தில் எதைப்பார்த்தாலும் அடைய விரும்பிய மனது, முதிய வயது காலத்தில், எதைக்கண்டாலுமே, வேண்டாம், வேண்டாம் என்ற வெறுப்பை உண்டாக்குவது […]

கற்பகத்தின் சிற்பம்.

வெகு நாட்களாக மனதில் உள்ள உத்வேகத்திற்கு வடிகால் கிடைத்தாற் போலிருந்தது கற்பகத்திற்கு.  மனித மனதில்  உள்ள வேகத்திற்கு கண்ட்ரோலே கிடையாது […]

உருகிய உள்ளம்….

பிறப்பும், இறப்பும் கேட்பதற்கு மிக சாமான்யமாகவே இருப்பதாக நினைத்தால்,  வாழ்க்கையை வாழ்ந்துதான் பார்க்க வேண்டுமென்பதில் எந்த அர்த்தமுமில்லை. போதும் அனுபவித்தது […]

உறவில் உயர்ந்தது, அத்தையும், மாமியும்….

ஒரு ஜீவன் அம்மாபக்கத்திலிருந்து , இன்னொரு ஜீவன் அப்பாவின் பக்கத்திலிருந்து வரும். இரண்டும், இரு துருவங்களே. அந்த நாளில் இருந்தது […]

விவாகம் என்பது விவேகமே …

இன்றைக்கும் கூட ஒரு விவாகம் என்பது, ஆயுள் முழுவதும்  பெண்ணும் சந்தோஷமாக வாழ்ந்தும், புகுந்த வீட்டிலுள்ளோரை மகிழ்வுடன் நடத்தவேண்டுமே என […]

திருடனுக்கு ஏற்பட்ட திகில் !!

ஒரு முறை நான் ஷாப்பிங் போய்விட்டு திரும்பி வரும் சமயம் கூட்டமேயில்லாத பஸ்ஸில் என்னுடைய பர்ஸ் தானாகவே  விழுந்து விட்டதா […]