வாழ்க்கை போராட்டம்..
மனித வாழ்க்கையின் மகத்துவமே எத்தனை கடினமான வாழ்க்கையாக இருந்தாலும் வாழ்ந்து காட்டினார்கள், சில முன்னோடிகள். வாழ்க்கை பிரயாணம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு மாதிரியாகவே […]
மனித வாழ்க்கையின் மகத்துவமே எத்தனை கடினமான வாழ்க்கையாக இருந்தாலும் வாழ்ந்து காட்டினார்கள், சில முன்னோடிகள். வாழ்க்கை பிரயாணம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு மாதிரியாகவே […]
எண் சாண் அளவே எம்முடைய உடலாம்,எண்ணில்லாத்து எதுவும்
எடையில்லா உயிராம்,எண்ணற்ற எண்களே, எண்ணின் பெருமை,
எண்களே கணித்த்தின் எண்ணிக்கை அளவாம்,எதிலும் கணிதம்,
எதற்கும் கணிதம்,வட்டமென்றும் […]
எங்கள் வீட்டில் லோகுவிற்கு இருந்த அதிகாரம் இன்னொருவருக்கு , அதாவது வீட்டிலுள்ள மற்ற ஆட்களுக்கு இருந்ததில்லை என்பது உண்மையே. […]
நம் வாழ்க்கையில் எந்த கடினமான சமயத்தையும், எத்தனை மதிப்புக்குரிய, நம் மனதுக்கு தகுந்த மாதிரியான, உயிர் சிநேகிதர்களிடம் பங்கிட்டுக்கொண்டாலும், அவரவர்களால் […]
வெளிநாட்டில் வாழ்ந்தால் எல்லாமே நல்லதாக நடக்குமென்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். பகவான் எங்குமிருப்பது போல திருடர்களும் வெள்ளையாகவும், கருப்பாகவும், சிடுமூஞ்சியாகவும், சந்தோஷமாக […]
பண்டைய நாட்களில் பெண் பிறந்துவிட்டால்,அவளை கல்யாணம் என்ற வலையில் சிக்க வைத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இருந்ததாம். அது அசடாகவோ […]
எங்கள் குடும்பத்தின் கூட்டம் மிகவும் பெரியது. கிராமவாசிகளாக இருந்த போதிலும் அவர்களுக்கு பிள்ளைகளை எப்படி வளர்க்கவேண்டும் என்ற முறை தெரிந்து […]
பள்ளிவிருத்தி என்ற சிற்றூர்தான்என்அம்மாவின் பிறந்தகம். தஞ்சை ஜில்லாவில் உள்ளது. தாத்தா, பாட்டி , மாமா,மாமி வாழ்ந்து மறைந்த ஊர். அவர்களுடைய […]
இது நடந்து எத்தனையோ வருடங்கள் உருண்டோடி விட்டன. ஆனாலும் என் மனதில் மறையாத, மறக்கமுடியாத விஷயங்களில் இதுவும் ஒன்று.
என் அப்பாவும், […]
நம் வீட்டில்,பெண்ணுக்கோ, இல்லை பையனுக்கோ கல்யாணம் அமைந்திராவிடில் , ஏன் ,கல்யாணமாகவில்லையா, வரன் எதுவுமே சரியாக வரவில்லையா, கிடைக்கவில்லையா, […]