About jaga

நான் ஒரு குடும்ப தலைவி. எழுத்தாளராக வேண்டும் என்ற ஆவல், அணையாத விளக்காக மனதுக்குள் ஒளிர் விட்டதின், எதிர் ஜொலிப்பை, இந்த எழுத்துக்களின் மூலம் தெரியப்படுத்த முயற்சிக்கிறேன். யாவரும் படித்து, அனுபவியுங்கள். உங்கள் அபிப்ராயத்தை தெரியப்படுத்தவும். Like my page TamilTales on Facebook to be notified about my new writings. Thanks for reading.

வாழ்க்கை போராட்டம்..

மனித வாழ்க்கையின் மகத்துவமே எத்தனை கடினமான வாழ்க்கையாக இருந்தாலும் வாழ்ந்து காட்டினார்கள், சில முன்னோடிகள். வாழ்க்கை பிரயாணம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு மாதிரியாகவே […]

கணிதமே கல்வியின் கண்கள்

எண் சாண் அளவே எம்முடைய உடலாம்,எண்ணில்லாத்து எதுவும்

எடையில்லா உயிராம்,எண்ணற்ற எண்களே, எண்ணின் பெருமை,

எண்களே கணித்த்தின்  எண்ணிக்கை அளவாம்,எதிலும் கணிதம்,

எதற்கும் கணிதம்,வட்டமென்றும் […]

நாயாக பிறந்தாலும் லோகு மாதிரி பிறக்கவேண்டும்.

எங்கள் வீட்டில் லோகுவிற்கு இருந்த அதிகாரம் இன்னொருவருக்கு , அதாவது வீட்டிலுள்ள மற்ற ஆட்களுக்கு இருந்ததில்லை என்பது உண்மையே.   […]

உன்னால்தான் முடியும்.

நம் வாழ்க்கையில் எந்த கடினமான சமயத்தையும், எத்தனை மதிப்புக்குரிய, நம் மனதுக்கு தகுந்த மாதிரியான, உயிர் சிநேகிதர்களிடம் பங்கிட்டுக்கொண்டாலும், அவரவர்களால் […]

ரகசிய வார்த்தையின் உபயோகம்..

வெளிநாட்டில் வாழ்ந்தால் எல்லாமே நல்லதாக நடக்குமென்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். பகவான் எங்குமிருப்பது போல திருடர்களும் வெள்ளையாகவும், கருப்பாகவும், சிடுமூஞ்சியாகவும், சந்தோஷமாக […]

கன்னி கழிய கல்யாணம்!!

பண்டைய நாட்களில் பெண் பிறந்துவிட்டால்,அவளை கல்யாணம் என்ற வலையில் சிக்க வைத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இருந்ததாம். அது அசடாகவோ […]

காலங்களை தவறாக மாற்றி வருகிறோம்..

எங்கள் குடும்பத்தின் கூட்டம் மிகவும் பெரியது. கிராமவாசிகளாக இருந்த  போதிலும் அவர்களுக்கு பிள்ளைகளை எப்படி வளர்க்கவேண்டும் என்ற முறை தெரிந்து […]

பரவசமளிக்கும் பள்ளிவிருத்தி

பள்ளிவிருத்தி என்ற சிற்றூர்தான்என்அம்மாவின் பிறந்தகம். தஞ்சை ஜில்லாவில் உள்ளது. தாத்தா, பாட்டி , மாமா,மாமி வாழ்ந்து மறைந்த ஊர். அவர்களுடைய […]

சுவாமிமலை அனுபவம்

இது நடந்து எத்தனையோ வருடங்கள் உருண்டோடி விட்டன. ஆனாலும்  என் மனதில் மறையாத, மறக்கமுடியாத விஷயங்களில் இதுவும் ஒன்று.

என் அப்பாவும், […]

கல்யாணமோ கல்யாணம்!!

நம் வீட்டில்,பெண்ணுக்கோ, இல்லை பையனுக்கோ கல்யாணம் அமைந்திராவிடில் , ஏன் ,கல்யாணமாகவில்லையா, வரன் எதுவுமே  சரியாக   வரவில்லையா,  கிடைக்கவில்லையா, […]