About jaga

நான் ஒரு குடும்ப தலைவி. எழுத்தாளராக வேண்டும் என்ற ஆவல், அணையாத விளக்காக மனதுக்குள் ஒளிர் விட்டதின், எதிர் ஜொலிப்பை, இந்த எழுத்துக்களின் மூலம் தெரியப்படுத்த முயற்சிக்கிறேன். யாவரும் படித்து, அனுபவியுங்கள். உங்கள் அபிப்ராயத்தை தெரியப்படுத்தவும். Like my page TamilTales on Facebook to be notified about my new writings. Thanks for reading.

My First Mentor

“Soldier, Civilian, Young or  Old  every one needs a role model in their life. ”

After […]

மாலதி என்கிற மஹிமா

மன்னார்குடியில் பிறந்து வளர்ந்து,  மதுரைமீனாட்சியின் மடியில் அடைக்கலமடைந்த உங்களை அடிக்கடி நினைத்துக்கொள்கிறேன்.  பாட்டியிடம் வளர்ந்த உங்களை,  பிறந்த வீட்டைவிட  செல்வாக்கான […]

துளசி அத்தை

என் அத்தை துளசி அத்தை.  எனக்குப்பிரியமானவள்.  எனக்கு எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் எண்ணை தேய்த்துக் குளிப்பாட்டுவாள். லீவு நாட்களில் குழையக்குழைய தயிர்சாதம் […]

தெருவில் சந்தித்த ஒரு புது சிநேகிதியின் சரித்திரம்

பல வருடங்களுக்கு முன்பு, நான் ஒருநாள் தெருவில் போய்க்கொண்டிருக்கும்போது ஒரு அற்புதமான  சிநேகிதியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு, அவளுடைய […]

சித்தமல்லியின் சித்தர்கள்

(எழுதியவர் வெ. நாராயணசுவாமி alias துரை)

ஊர் முகப்பில் வரவேற்க, உலகளந்த  பெருமாளும், ஊர்க்கோடி தேவர் குளக்கரையில்
ஊர் காக்கும் […]

நாகலக்ஷ்மி என்று வாழ்ந்த வழிகாட்டி பாதரசம்

பாதரஸமே! நீ என்னுடைய அக்காதானே. ஆனால் நீ எனக்கு அக்கா மாதிரி இருந்ததே இல்லையே.  அம்மாவாகவும்,  சிநேகிதியாக , வழிகாட்டியாகவும்தான் […]

பிராப்தத்தின் மறுபக்கம்

பிராப்தம் என்றதொரு வார்த்தைக்கு  ஒரு அத்தாட்சியோ,  அதிகாரமோ கண்டிப்பாக  உண்டு.  இது என் அனுபவத்தில் கண்ட உண்மை,  நம்புங்கள். அந்த […]

ஶ்ரீராமரின் கோபம்

என்னுடன் நடந்த ஒரு உண்மையான நிகழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன். நானும் என் தங்கையும்  போனில் ஒருநாள் பேசிக்கொண்டிருந்த சமயம்,  அவரவர் […]

என்னுடைய முதன்மையான டீச்சர்

ஒரு ராணுவ தளபதியாக இருந்தாலும் சரி, சராசரி மனிதனாக இருந்தாலும் சரி, அவரவர்களுக்கு ஏற்ற மாதிரி, சிநேகிதர்கள் மிகவும் அவசியமே. […]

கலங்கிய வாழ்க்கை!

நம்மில் சிலருக்கு வாழ்க்கையில்,  குடும்ப நபர்களை இழந்துவிட்டால்,   தன் மனோநிலையை  எப்படி காப்பாற்றிக்கொள்வதென்றே புரியாமல்  இருப்போம். எதிர்காலமே இருண்டு […]